திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல்

தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு சிட்லபாக்கம் பகுதியில் 43வது வார்டு செயலாளர் திரு.R.சதீஷ் குமார் தலைமையில், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 08-04-2024 அன்று மாலை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு, I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள், தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.இ.கருணாநிதி.M.L.A., […]
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை
டி ஆர் பாலு பிரச்சாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதன் காரணமாக அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் உள்ளே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரமாக பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் ஒருவர் டி ஆர் பாலு பிரச்சாரத்துக்கு வரும்போது அவரது வாகனத்துக்கு முன்னால் நின்று வாக்குவாதத்தில் […]
சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை- திண்டுக்கல் பாமக வேட்பாளர் காட்டம்

“குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று சொன்ன காலம் போய், சரக்கு பாட்டிலுக்கு “வீரன்” என்று பெயர் வைக்கும் நிலைக்கு வந்துள்ளதுதான் திமுகவின் சாதனை- பழனி அருகே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் திலகபாமா பேச்சு.
வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிஎவ்வளவுதான் பா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது என நேற்று பதிவு செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக […]
வடசென்னை தொகுதியில் ஜெயிக்க போவது யார்?

வட சென்னை தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.தி.மு.க., என மும்முனை போட்டி நடக்கிறது. இந்த மூன்று கட்சி வேட்பாளர்களும் பலம் வாய்ந்தவர்கள். இந்த மூவருக்கும் தேர்தல் களம் என்பது புதிதும் அல்ல. தற்போது கள ஆய்வில் வந்த தகவலின் படிபா.ஜ.க., வேட்பாளர் பால் கனகராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் எவ்வளவு போராடினாலும் தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வெற்றி உறுதி என்றே தோன்றுகிறது.
பாஜக கூட்டணியை எதிர்த்து பாமகவினர் விலகல்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக நிர்வாகிகள் 50 பேர் கூண்டோடு ஆலந்தூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவின் இனைந்தனர். பாஜகவுடம் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதால் அதற்கு விரும்பம் இல்லாத காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றிய பாமக செயலாளர் சத்தியா, ஒன்றிய பாமக துணைத் தலைவர் கார்திக், ஒன்றிய பாமக துணைச் செயலாளர் ஸ்ரீராம், ஒன்றிய பாமக இளைஞரணி துணை செயலாளர் சரவணன் உள்ளிட்ட 50 நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் […]
நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ ராசாவின் ஜாதி சான்றிதழில் சில சந்தேகங்கள் எழுப்பி வேட்பு மனு நிறுத்தி வைப்பு
சேலம் தி.மு.க வேட்பாளர் டி. எம். செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

சேலம் மேற்கு மற்றும், வடக்கு இரு இடங்களில் வாக்களர் பட்டியலில் பெயர் இருப்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகணபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.