கேளம்பாக்கத்தில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென கழக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பெயரில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் திமுக ஊராட்சிமன்ற தலைவர் ராணி எல்லப்பன், ஏற்பாட்டில் தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், […]
திமுகவில் இருந்து தாம்பரம் தொழிலதிபர் விலகல்

மூன்று ஆண்டுகாளமாக திமுகவில் எந்த வித பணியும் தனக்கு அளிக்கவில்லை என்று தாம்பரத்தில் திமுக மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் அடிப்படை பதிவிகளில் இருந்து விலகினார் தாம்பரம் நாராயணன் தற்போது வரை எந்த கட்சியில் இணைவது குறித்து எந்த எண்ணமும் இல்லை என்று பேட்டி கிழக்கு தாம்பரம் பகுதி சேர்ந்தவர் நாராயணன் பிரபல தொழிலதிபரான இவர் பதினாறு ஆண்டுகள் ஜனதா தளம் கட்சியிலும் 20 ஆண்டுகாலம் காங்கிரஸில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநில பிரச்சார […]
ஆலந்தூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு

கோடை வெயில் பொதுமக்கள் தாக்கத்தை போக்குவிதமாக ஆலந்தூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் திறந்துவைத்து, நீர்மோர் குளிர்பானம், குளிர்ச்சி தரும் பழங்களை வழங்கினார். சென்னை ஆலந்தூர் எம்.கே.என் ரோடு சத்திப்பில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஏற்பட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தண்ணீர் பந்ததை திறந்துவைத்து பொதுமக்களுக்கு கோடை வெயில் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர், குளிர்பானம், தற்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி பழம் ஆகியவற்றை வழங்கினர். 12 […]
திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
வட இந்தியாவில் பா.ஜ.க வுக்கு 100 சீட் கிடைப்பதே அரிது திமுக பகீர் தகவல்

வட மாநிலங்களில் மோடி தலைமையிளான பாஜக கூட்டணிக்கு அதரவு சரிந்துள்ளது. 100 தொகுதியை பிடிப்பது கடினம் நெல்லிக்குப்பம் புகழேந்தி தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் பேச்சு:- ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் செம்பாக்கம் தெற்கு பகுதி சார்பாக பகுதிகழக செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில், பகுதி கழக அவைத்தலைவர் க.ராமச்சந்திரன் தலைமையில் செம்பாக்கம் பேரூந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தலைமை […]
கள நிலவரம் குறித்து அலசும் திமுக!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகனான சபரீசன் கள நிலவரத்தை அறிந்துக் கொள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து வருகிறாராம். முதற்கட்டமாக கொங்கு மண்டலத்தில் ஆய்வு செய்து வரும் அவர், தேர்தல் வேலைகள், கூட்டணி கட்சிக்குள் ஒத்துழைப்பு எப்படி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறாராம். மேலும் சில முக்கிய தொகுதிகளுக்கு சென்று கள ஆய்வும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. 11வது வட்ட செயலாளர் வி.சுகுமாரன், 5வது வட்ட செயலாளர் வெங்கடேசன் 6வது வட்ட செயலாளர் ஜெகநாதன் ஏற்பாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டனர்

பம்மல் 1வது மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏரானமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து 37வது வட்ட கழகத்தின் சார்பாக மாமன்ற உறுப்பினர் மகாலட்சுமி கருணாகரன், பகுதி செயலாளர் ஏ.கே-.கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.
இந்தியா கூட்டணியின் தி.மு. கழகத்தின் வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து 38வது வட்ட கழகத்தின் சார்பாக வட்டக் கழகச் செயலாளர் க. ரமேஷ் தலைமையில் பகுதி அவை தலைவர் வீரபத்திரன் மாநகரப் பிரதிநிதிகள் ஜி. ஜெகநாதன் சி.ஆர். மதுரை வீரன் டில்லிபாபு, வி.இளவரசன், சந்திரசேகரன், சேகர், கோகுல் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் டி. ஆர்.பாலு அவர்களுக்கு

செம்பாக்கம் மண்டல குழு தலைவர் உயர்திரு ஜெயப்பிரதீப்சந்திரன் அவர்கள் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி கிரிஜாசந்திரன் திரு சி. ஜெகன் முன்னாள் உறுப்பினர் திரு பா. பிரதாப் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி பரிமளா சிட்டிபாபு மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் திரளான பொதுமக்கள் காமராஜபுரம் பிரதான சாலையில் திரண்டு நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்து சிறப்பித்தனர்.