பிரதமருக்கு முதல்வர் எழுப்பிய கேள்விகள் – அண்ணாமலை காட்டமான பதில்

பாஜக அண்ணாமலை பதிவு: “திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில், 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகம் நடத்திக் கொண்டு, நாட்டு நடப்பு என்னவென்றே தெரியாமல், யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, சமக்ர சிக்ஷா திட்டத்தின் ஒரு அங்கமான PM Shri பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவோம் என்று கடிதம் மூலமாக தெரிவித்துவிட்டு, பின்னர் அந்தர் பல்டி அடித்தது ஏன்? நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி […]

“உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே”: உயர்நீதிமன்ற மதுரை கிளை

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக […]

திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஒரத்தநாடு வைத்திலிங்கம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டசபை 24-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜனவரி 24-ம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை (ஜனவரி 21) அன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் தொடங்கும். ஜனவரி 23-ம் தேதி 2022 -2023 ஆம் ஆண்டுக்குரிய மிகை செலவுக்கான மானிய கோரிக்கை […]

புதிய நீர்த்தேக்கம் அமைக்க எதிர்ப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாமல்லபுரம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அவர் கூறும் போது வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன் என்றார்.இதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஏற்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸில் உச்சக்கட்ட குழப்பம் – உடைகிறதா திமுக–காங்கிரஸ் கூட்டணி?

ஈபிஎஸ் விமர்சனங்கள் தீவிரமடைந்து, 2026 தேர்தலுக்கு முன் அரசியல் புயல் கிளப்புகின்றன! தமிழக காங்கிரஸில் உச்சபட்ச குழப்பம் ! சச்சரவுகள் வெளிப்படையாக அதிகரித்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக முன்வைக்கும் விமர்சனங்கள், TNCC தலைவர் செல்வப் பெருந்தகையின் தலைமையை சந்தேகத்திற்கு உட்படுத்தியுள்ளன.ஏற்கனவே தூய்மை பணியாளர் திட்டங்களை கோடிக்கணக்கில் கபலிகரம் செய்து வழக்கு நீதிமன்றங்களில் சந்தித்து வரும் செல்வப் பெருந்தகை தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆளாக போகிறாரா? கைது செய்யப் போகிறதா […]

துணை ஜனாதிபதியுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் தற்போது புதிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக கொங்கு மண்டலத்தை சார்ந்த தமிழர் ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தமிழகம் பெற்றுள்ள பெருமை என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, பாராளுமன்ற கட்சித் தலைவர் மு. தம்பிதுரை, எம்.பிக்கள் சி.வி.சண்முகம், இன்பதுரை, […]

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் – எடப்பாடி புகார்

திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கம்பெனிக்கு மூடுவிழா நடத்தப்படும் என தாராபுரம் தொகுதியில் நடந்த கூட்டத்தில் பேசினார்

திமுக.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய பா.ஜ.க.,?

துணை ஜனாதிபதிக்கு தேர்தல் நடந்தால் காங்கிரஸ் நிறுத்தும் தமிழரல்லாத வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வாக்களிக்குமா.? தமிழரான சி.பி.ஆருக்கு வாக்களிக்குமா.? சி.பி.ஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் காங்கிரசுக்கு எதிரான இண்டியா கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு. சி.பி.ஆருக்கு எதிராக வாக்களித்தால், துணை ஜனாதிபதியாக தமிழர் வருவதை விரும்பாத திமுக, தமிழர் விரோத திமுக. முக்கியமாக கொங்கு விரோத திமுக?. என்ற பெயர் கிடைக்கும். நல்லாருக்குல்ல. இப்படி ஒரு செய்தி உலா வருது!

உறுப்பினர் சேர்க்கை விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி.

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.