தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை பெருங்களத்தூரில் துணை மேயர் காமராஜ் தொடங்கி வைத்தார்

இதில் மண்டல குழு தலைவர் டி காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள்,நகர் நல அலுவலர் அருள் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொழிலாளர்கள்‌ தினத்தை முன்னிட்டு, தாம்பரம்‌ மாநகர திமுக தொழிலாளர்‌ அணி சார்பில்‌,

மாநகர அமைப்பாளர்‌ சிட்லப்பாக்கம்‌ இரா.விஜயகுமார்‌ தலைமையில்‌, இன்று தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம்‌ எம்‌எல்‌ஏ எஸ்‌.ஆர்‌.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்‌. அருகே மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ்‌, எஸ்‌.இந்திரன்‌, பகுதிசெயலாளர்கள்‌செம்பாக்கம்‌ இரா.சுரேஷ்‌, கோட்டி உள்பட பலர்‌ உள்ளனர்‌.

செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]

தாம்பரம் மாநகராட்சி 4 வது மண்டலத்தில் டி.காமராஜ் தேசிய கொடியேற்றினார்

பெருங்களத்தூரில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலகுழு அலுவலகத்தில் சுந்ததிர தினவிழா உற்சாக கொண்டாட்டம், மண்டலகுழு தலைவர் டி.காமராஜ் மூவர்ண தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகளை வங்கினார். அங்கு அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியடிகள் படத்திற்கும் மலர்துவி மறியாதை செய்த நிலையில் நலச்சங்கத்தினர், பொதுமக்களிடம் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேசினார். இந்த விழாவில் மாநகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, நியமனகுழு உறுப்பினர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, சுரேஷ், பெரியநாயகம், மேற்கு தாம்பரம் பீர்கன்காரணை பெருங்களத்தூர் நலச்சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் […]