அமாவாசை நாளில்… மாமனார், மாமியாரின் ஆசீர்வாதம் கிடைக்க பெண்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்!

அமாவாசை வழிபாட்டை, அமாவாசை தர்ப்பணத்தை, அமாவாசையன்று முன்னோர் வழிபாட்டை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். மிக மிக முக்கியமான இந்த வழிபாடு என்பதை மறந்துவிடாதீர்கள்.வருடத்தில் எந்த வழிபாட்டை வேண்டுமானாலும் செய்யாமல் இருக்கலாம். ஆனால் முன்னோர் வழிபாட்டை மட்டும் ஒருபோதும் செய்யாமல் இருக்கக் கூடாது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.அமாவாசை நாளில், விரதம் மேற்கொண்டு, மதியம் இலையில் சாப்பிடவேண்டும். காகத்துக்கு உணவு வைத்த பின்னரே சாப்பிட வேண்டும்.அமாவாசை நாளில், நாம் செய்யும் ஒவ்வொரு வழிபாடும் நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்களுக்குச் சேரும் புண்ணியம் […]
தெய்வங்களுக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

சுவாமிகளுக்கு தீபம் ஏற்றுதல்… அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான திரி கொண்டு விளக்கு ஏற்றலாம். வீட்டில் மண், பித்தளை, வெள்ளி விளக்கு முதலியவற்றில் ஏற்றலாம். கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது. கடலை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சாபம் மற்றும் தோஷம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.தடைபட்ட திருமணம் கைக்கூட துர்க்கை அம்மன் […]
கிருத்திகை விரதம் இருப்பதால் கிடைக்கும் முருகனின் அருள்

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே, நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று […]
சித்திரை கனி என்றால் என்ன?

சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது.அந்த வகையில் சித்திரை மாதம் பிறக்கும் போதோ தமிழ் புத்தாண்டும் பிறக்கின்றது என்பது சிறப்பிற்குரியதாகும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் கனி காணுதல் நிகழ்வானது இடம் பெறுவது பிரதானமானதாகும்.சித்திரை கனி என்பது யாதென்றால் தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கனி காணும் நிகழ்வில் ஈடுபடுவார்கள் இதனையே சித்திரை கனி என குறிப்பிடலாம். அதாவது பல கனிகளை தட்டில் வைத்து அதனை கண்ணாடியில் பார்ப்பது சித்திரை கனியாகும்.முதலில் […]