காஞ்சி இளைய சங்கராச்சாரியார் பொறுப்பேற்றார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள்பாலித்து வருகிறாா். இவருக்கு அடுத்த 71 ஆவது மடாதிபதியாக ஆந்திர மாநிலம், அன்னாவரத்தைச் சோ்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சா்மா திராவிட் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீா்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான புதன்கிழமை இன்று சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார். பின்னா், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி […]

குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்வது?

குலதெய்வம் எது என்று தெரியவில்லையா… இதோ உங்களுக்கான விளக்கம். குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறுவர்.ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பு. மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம் எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி […]

கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் இதுதான்!

கோயில்களில் மணி ஓசை ஒலிக்கப்படுவதன் காரணம் குறித்து தெரியுங்களா. மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும்.ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிறது.மனித மூளையானது வலது, இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது.இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து […]

சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்கள்

இந்து மதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும். பிரதோஷ தினமான சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.பாவம் போக்கும் இந்த விரதத்தை இன்று நாள் முழுவதும் உணவு அருந்தால் விரதம் இருந்து மாலையில் வீட்டில் சிவன்பெருமான் படத்தில் முன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய […]

புத்த பூர்ணிமா

வைஷாக் மாதத்தின் முழு நிலவு புத்த ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. கௌதம புத்தர் இந்த நாளில் பிறந்தார், அவர் ஞானம் பெற்றார். கௌதம புத்தரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் இந்த வாழ்க்கையின் உண்மையை காட்டும் ஒரு பாடம் போன்றது. இன்று இந்த அத்தியாயத்தில், வாழ்க்கையின் திண்ணைகளைப் பற்றிச் சொல்லும்பசுவின் செயல்ஒருமுறை ஒரு மேய்ப்பன் தனது பசுவை ஒரு கயிற்றில் கட்டி காட்டை நோக்கி எடுத்துச் சென்றான். ஆனால் மாடு காட்டை நோக்கி செல்ல தயாராக இல்லை. பின்னர் கௌதம […]

சோதனைகளைப் போக்கும் சோமவார பிரதோஷ விரதம்

தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில், அந்த விடமுண்ட கண்டனை வழிபட்டால், அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். நம்பிக்கையோடு ’நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். அதிலும், `சோமவாரம்’ எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த தினம். அன்றைக்கு வரும் பிரதோஷம் மிக விசேஷம். சோமவார பிரதோஷத்தில் […]

வைகாசி விசாகமும்… முருகப் பெருமானும்….

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தை, வைகாசி விசாகம் என்று கூறுகிறோம். இந்த நன்னாளில்தான், ஸ்ரீ முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.சூரபத்மன் என்னும் அரக்கன், ஒரு அபூர்வமான வரத்தினைப் பெற்றிருந்தான். அதாவது, பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்த, சிவனுக்கு ஒப்பான ஒருவரால்தான் தன்வாழ்வு முடிய வேண்டும் என்பதுதான் அந்த வரம்.அப்படி ஒருவர் பிறந்து வந்து தன்னை அழிக்க முடியாது என்கிற மமதையில், தேவர்களுக்கு மிகவும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தேவர்கள், […]

திருநாமங்களின் பொருள்

வைணவர்கள் மிக முக்கியமாகக் கருதும் இப்பன்னிரெண்டு திருநாமங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அந்நாமங்களும் அவற்றின் விளக்கங்களும்

நன்மை பயக்கும் தானங்கள்

சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை.ஏழைகளுக்கு ஆடை, உணவு மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன. இவை பல தலைமுறைகள் காக்கும் என நம்பப்படுகிறது.அன்னதானம்: தானங்களில் சிறந்தது அன்னதானம். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும் […]

லட்சுமி விரத பூஜை

செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.2. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.3. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.4. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிக்கலாம்.5. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.6. […]