டெல்லி பனிமூட்டம் 129 விமானங்கள் ரத்து

வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் சூழ்ந்திருந்ததால், பல மாநிலங்களில் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் கடும் பனிமூட்டத்தால் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 129 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி அருகே மூடுபணியால் 3 கார்கள் மோதல் 4 பேர் பலி.

மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன. இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் […]

டெல்லி குண்டுவெடிப்பு : மற்றொரு டாக்டருக்கு வலை வீச்சு

டெல்​லி​ குண்டு வெடிப்பு சம்​பவத்​தில், புல்​வா​மாவைச் சேர்ந்த முஜம்​மில், லக்​னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்​காமை சேர்ந்த ஆதில், புல்​வா​மாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைத​ரா​பாதைச் சேர்ந்த அகமது மொஹி​யுதீன், நகர் மகா​ராஜா ஹரிசிங் மருத்​து​வ​மனை டாக்​டர் தஜமுல் ஆகிய 6 மருத்​து​வர்​கள் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். இதில் சிலர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து என்ஐஏ விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த சம்​பவத்​தில் ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா பல்​கலைக்​கழகத்​தைச் சேர்ந்த மருத்​து​வர் நிஸார் உல் ஹசன் தொடர்​புள்​ளது […]

டெல்ல்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்கு

தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா(UAPA) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தில்லி காவல் துறையினர் […]

டெல்லியில் கடும் குளிர்

டெல்லி இந்த குளிர்காலத்தின் இதுவரை இல்லாத அளவுக்கு குளிரான இரவைப் பதிவு செய்துள்ளது. நேற்றுப் டில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத மிகக் குளிரான இரவு நேரமாகும். இரவு நேர இயல்பை விட 3.3 டிகிரி குறைவாக இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டில் 7.3 டிகிரி செல்சியஸ் பதிவானது .

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவை துவக்கம்.

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி தினசரி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் தொடங்கி உள்ளது. காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை அடையும். டெல்லியில் இருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மாலை 5.25க்கு திருச்சி வரும்

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல்.

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கினார். இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம்; தாக்குதலில் ஈடுபட்ட நபர் கைது

டெல்லியில் நிலநடுக்கம்.

தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி உள்ளது. டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. ஹரியானாவின் குராவாரா பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததது.

பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன்

பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் மட்டும், ஏர் இந்தியாவின் 787-8 ட்ரீம்லைனர் விமானங்களின் *6 சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன் டெல்லி – துபாய், டெல்லி – வியன்னா, டெல்லி – பாரீஸ், அகமதாபாத் [-லண்டன், பெங்களூரு – லண்டன், லண்டன் – அமிர்தரசஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டன

டெல்லியில்h தமிழர்கள் குடியிருப்பு அகற்றம்:

உயர் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லியின் ஜங்புரா பகுதியில் தமிழர்கள் குடியிருப்பு நேற்று அகற்றப்பட்டது. சுமார் 370-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்