சைதாப்பேட்டையில் மாடுகளை பஸ் நிறுத்தத்தில் கட்டும் உரிமையாளர்கள்
சென்னை கீழ்ப்பாக்கம் & நியூ ஆவடி சாலையில் கூவம் ஆறு நிரம்பி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது
பாரிமுனையில் வெள்ளத்தில் சிக்கி தவித்த இருசக்கர வாகன ஓட்டிகள்
சென்னை ஐகோர்டு வளாகத்தில் உள்ளஎஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் மழைவெள்ளம் சூழ்ந்து நின்ற காட்சி
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தன
வேளச்சேரி நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலைகளில் ஆறுபோல், பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
வியாசர்பாடி ஜீவா ரெயில்வே சுரங்க பாதையில்குளம் போல் தேங்கி நிற்கும் மழை வெள்ளம்
சென்னை வாலாஜாசாலை முழுவதும் மழைநீர் சூழ்ந்து இருந்த காட்சி
ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மழை வெள்ளம் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்
சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. கோயம்பேடு புறநகர்பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரையும், அதில் பஸ் ஒன்று தத்தளித்து செல்வதையும் படத்தில் காணலாம்.