சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. கோயம்பேடு புறநகர்பஸ் நிலைய நுழைவுவாயில் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரையும், அதில் பஸ் ஒன்று தத்தளித்து செல்வதையும் படத்தில் காணலாம்.