2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்

சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை காரப்பாக்கத்தில் மழைநீர் பாதிப்பால் சிக்கிய நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்னு விஷாலை மீட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் !
“சென்னையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”
மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தகவல்.. உடன்டியாக ரூ.5000 கோடி நிவாரணம்..” மாநிலங்களவையில் எதிரொலித்த மிக்ஜாம் புயல்* பார்லி.,யில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், தமிழக புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். பாதிப்புகளை சரி செய்ய ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
‘நிறைய வீடுகள் மூழ்கி போயிருக்கு… எல்லாரும் சாப்டாங்களான்னு கூட தெரியல.. பாக்கவே பயங்கரமா இருக்கு..’ மழை வெள்ளத்தால் தவிக்கும் தாம்பரம் வரதராஜபுரம் மக்கள், உதவியை எதிர்நோக்கி
கடும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை நேரடியாக வேட்டியை மடித்துக் கொண்டு களமிறங்கிய எடப்பாடி பழனிச்சாமி
இரண்டு நாட்களாக கடலோர மாவட்டங்களை வாட்டிய ‘மிக்ஜாம் புயல்’ ஆந்திராவில் கரையை கடந்தது
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் மழை நீர் தண்டவாளத்தில் வெள்ளமாக ஓடிய காட்சி
சென்னையில் பெய்த கனமழையினால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீர்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையில் புகுந்த மழைவெள்ளத்தில் தண்டவாளங்கள் முழுவதும் நிரம்பி இருந்த காட்சி
சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி எஸ்டேட் தெருவில் பிரம்மாண்ட பள்ளம் விழுந்த காட்சி