2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம்; இம்முறை சென்னை எதிர்கொண்டது இயற்கை வெள்ளம்

சென்னையில் இயல்பு நிலை வெகு விரைவில் திரும்ப மீட்புப்பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். வரலாறு காணாத மழை பெய்த போதிலும், கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த முறை பாதிப்பு குறைந்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

“சென்னையில் பெய்த பெருமழை, வெள்ளம் காரணமாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்”

மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு தகவல்.. உடன்டியாக ரூ.5000 கோடி நிவாரணம்..” மாநிலங்களவையில் எதிரொலித்த மிக்ஜாம் புயல்* பார்லி.,யில் திமுக எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், தமிழக புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். பாதிப்புகளை சரி செய்ய ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.