பல்லாவரம் கோட்டத்தில் நாளை மின்தடை
நாளை காலை 9 மணி முதல் மதியம் 2. 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்களாக பல்லாவரம் கோட்டத்தில் நியூ தெரு, அம்பேத்கர் நகர், மந்திரி பிளாட்ஸ், சோழவரம் ம் நகர், பாரதி நகர் மெயின் சாலை, பாரதி நகர் 1 முதல் 5 தெரு, துலுக்கா ணத்தம்மன் கோவில் தெரு, பச்சையம்மன் நகர், குவாரி மேட்டு தெரு, கபிலர் தெரு, வைத்தியர் சாலை, டெம்பிள் டவுன் தெரு, பாஷ்யம் நவரத்ன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், […]
இருளில் மூழ்கிய சென்னை

திருவள்ளூர் அருகே துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறால் சென்னையில் நேற்று இரவு பல இடங்களில் மின் விநியோகம் பாதிப்பு. அம்பத்தூர், ஆவடி, திருவேற்காடு, தியாகராய நகர், சூளைமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், பெரம்பூர், அடையாறு, மந்தைவெளி, வளசரவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டது. மின் வெட்டை கண்டித்து சில இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர் சேவை பற்றி கேட்டறிதல்
அயனாவரம்: லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார். மின்சாரத்தில் விளையாடக்கூடாது ஸ்விட்ச் ஆப் செய்திருக்கும் போது தான் பிளக் செய்ய வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும் அபராதம் இன்றி மின்சாரம் செலுத்தலாம் என்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.