தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3வது நாளாக தடை நீட்டிப்பு நீர்வரத்து சீரானதும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் – காவல்துறை மெயின் அருவி, பழைய குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

அரசை விமர்சித்து எழுதுவதனாலேயே மட்டுமே, பத்திரிகையாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யக்கூடாது

உ.பி. மாநில நிர்வாகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் அபிஷேக் உபாத்யாய்க்கு எதிராக பதிந்த FIR-ல் இடைக்கால பாதுகாப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் கருத்து