உலகக்கோப்பை கால்பந்து அணிக்கு ரூ.450 கோடி பரிசு
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 48, அணிகள் பங்கேற்கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஃபிபா அறிவித்துள்ளது. இதன்படி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.450 கோடியை பரிசாக அள்ளிச்செல்லும். 2022-ம் […]
ஐபிஎல் 2026-ல் தோனி விளையாடுவார்! சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவிப்பு!
ஐபிஎல் 2026 தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இந்த தகவல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஷிகர் தவானுக்கு சம்மன்
சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவானுக்கும் அமலாக்கத்துறை சம்மன். சட்டவிரோத சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த புகாரில் நேரில் ஆஜராக நோட்டீஸ்.
34 ஆண்டுக்குப் பிறகு கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வென்ற மேற்கு இந்திய அணி
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை 34 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கடைசியாக அந்த அணி பாகிஸ்தானுக்கு எதிரான […]
ஒரே ஓவரில் 45 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் வீரர் சாதனை
இ.சி.எஸ். 10 ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் லண்டன் கவுண்டி, கில்ட்போர்ட் அணியை எதிர் கொண்டது. இதில் முதலில் பேட் செய்த லண் டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது. 28 பந்து களில் சதத்தை எட்டிய லண்டன் கவுண்டி அணி வீரர் உஸ்மான் கானி (ஆப்கானிஸ் தான்) 153 ரன்களுடன் (43 பந்து, 11 […]
ஒலிம்பிக் தொடரில் ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டி
2028 ஒலிம்பிக் தொடரில் ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலில் நகரில் 2028ல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.
ஐபிஎல் போட்டிகள் பாகிஸ்தான் சண்டை காரணமாக தள்ளி வைக்கப்பட்டன. தற்போது மீண்டும் இந்த போட்டிகளை நடத்த உள்ளனர். ஏற்கனவே போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்கனவே ஒருமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை ஒட்டி போலீசார் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது
பிரதமர் மோடியிடம் வாழ்த்து பெற்ற இந்திய வீரர்கள்

டெல்லி: டி20 உலகக்கோப்பையை பிரதமர் மோடியிடம் கொடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து பெற்றனர். உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்களை வாழ்த்திய பிரதமர் மோடி, அவர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
டி20 வெற்றியை நீலாங்கரையில் ஆழ்கடலில் கொண்டாடிய வீரர்கள்

டி20 உலக கோப்பையை இந்தியா இரண்டாவது முறை கைபற்றியதை ஆழ்கடலில் கொண்டாடிய ஆழ்கடல் பயிற்சி புரியும் கிரிகெட் ஆர்வலர்கள் சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் அரவிந்த் தனுஸ்ரீ, ஆழ்கடல் நீச்சல் பயிற்சியா ளரான இவர் இந்தியா டி20 உலக கோப்பை இரண்டாவது முறையாக கைப்பற்றியதை கொண்டாடும் விதமாக , மூத்த கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெருவவை கெளரவிக்கும் விதமாக சென்னை கிழக்கு கடற்கரை நீலாங்கரை கடற்கரையில் இருந்து 5 […]
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம். கடந்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை நூலிழையில் தவறவிட்ட இந்தியா சாம்பியன் ஆகுமா என எதிர்பார்ப்பு. டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20கோடி, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைக்கும்.