தனியார் நிறுவனத்தால் இடிந்த வீடுகள் பெருங்குடி மக்கள் பீதி

பெருங்குடியில் 5 வீடுகள் மண் சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து. மேலும் பல வீடுகளில் விரிசல் பகுதி மக்கள் அச்சம். தனியார் கட்டுமான நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழியால் விபரீதம். சென்னை பெருங்குடி பர்மா காலனி திருவள்ளுவர் நகர் 10வது தெருவில் அரியண்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் அருகில் உள்ள இடங்களில் மண் சரிவு […]

திரிசூலம் – மீனம்பாக்கம் தண்டவாளத்தில் விரிசல்

இன்று காலை சென்னைகடற்கரை மார்கமாக சென்ற மின்சார ரெயில் திரிசூலத்தை கடந்து மீனம்பாக்கம் செல்லும் முன்பாக தீடீரென தண்டவாளத்தில் ஓசை கேட்டுள்ளது. இதனால் ரெயில்வே அதிகாரிகளுக்கு ஒயர்லெஸ் மூலம் தவல் அளித்தால், அடுத்து அடுத்து பின் தொடர்ந்த மின்சார ரெயில்கள் ஆங் ஆங்கே நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை கடற்கரை மார்கமாக ரெயில் சேவை பாதிப்பு அடைந்தது. அதனையடுத்து ரெயில்வே தொழில் நுட்ப அதிகாரிகள் ஊழியர்கள் விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சென்று தற்காலிகமாக தண்டவாளத்தை கிளாம்ப் மூலம் இணைத்து […]