தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர உத்தரவு

ஓய்வுபெற்ற அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இல்லை கைவிடப்பட்டதா என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி.