பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அவை கடந்த சில நாட்கள் தாய் ஆட்டிடம் இருந்து பாலை குடித்து வளர்ந்து வந்தன. இந்த நிலையில், நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டிடம் ஆட்டுக்குட்டுகள் பாலை குடிக்கத் தொடங்கின. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை. எனவே, அவை தொடர்ந்து […]

ஸ்கூட்டர் ஓட்டிய மாடு.

உத்தரகாண்டின் ரிஷிகேஷில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தின் மீது ஏறிய மாடு – திடீரென வாகனத்துடன் மாடும் சறுக்கி கொண்டே சென்

கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்து மிரட்டிய காட்டு மாடுகள்

பொதுமக்கள் அச்சம் கொடைக்கானல் : கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுமாடுகள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.கொடைக்கானலில் நகர் மற்றும் சுற்றுலா இடங்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டுமாடுகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று கொடைக்கானல் கல்லுக்குழி குடியிருப்பு பகுதியில் காட்டுமாடு கூட்டம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குடியிருப்புகள் புகுந்த […]

மத்தியப் பிரதேச கோயிலுக்குள் பசுவின் துண்டிக்கப்பட்ட தலை வீச்சு: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது

ஜாவோரா: மத்தியப் பிரதேசத்தின் ரத்லம்மாவட்டத்தில் உள்ள கோயிலுக் குள் பசுவின் தலையை சிலர் வீசி சென்றனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அரசு இடத்தில் கட்டியிருந்த வீடுகளும் இடிக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் பசுவதை செய்தால் தண்டனைக்குரிய குற்றம். குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். ஆனாலும், அங்கு சிலர் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்பனை செய்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஜாவோரா என்ற இடத்தில் […]

முடிச்சூர் ஏரி நிரைந்து கலங்கல் வழியாக வெளியேறும் நீர், அழகிய காட்சியை மனிதர்கள் போல் ரசிக்கும் மாடும் கன்றும்

தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரி நிறைந்து கலங்கள் வழியாக நீர் வழிந்து ஓடுகிறது. இதனை பார்பதற்கே அழகாக காட்சி தரும் நிலையில் அந்த கலங்கல் எதிரே நின்ற தாய் பசுமாடும் அதன் கன்றும் நீர் வழியும் கலங்கலை பார்த்து ரசிப்பதை காண முடிந்தது. கன்றுகுட்டி உயரம் இல்லாத நிலையில் அங்கிருந்த மண் மேட்டில் முன்னங்கல்களை வைத்து எட்டிபார்த்து வருகிறது. நீர் வெளியேறும் ஓசையை காதுகொடுத்து ரசித்து பார்த்தன.

சிட்லபாக்கதில் மாடு முட்டி மூதாட்டி காயம்

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி ஜோதி (70) இன்று காலை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது அதே தெருவில் கூட்டமக இருந்த மாடுகள் ஒன்றை ஒன்று இடித்தவாறு ஓடினயபோதுமூதாட்டி ஜோதியின் மீது மூதாட்டி மீது மோதிசென்றது. இதனால் மூதாட்டி அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காளை மாடுகளை விரட்டி விட்டு பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதே […]

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₨10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம்

சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராத தொகையை உயர்த்த முடிவு மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் ₨5,000 அபராதம், மீண்டும் பிடிக்கப்பட்டால் ₨10,000 அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது.

தாம்பரத்தில் பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு

தாம்பரத்தில் பள்ளத்தில் விழுந்த மாட்டை தீயணைப்பு படையினர் மீட்டனர்தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு காதர்பாய் தெருவில் ஒரு மாடு குழியில் விழுந்து விட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது.அவர்கள் வந்ததும் மாமன்ற உறுப்பினர் எம் யாகூப் மற்றும் த.மு.மு.க கட்சி தொண்டர்கள் இணைந்து மாட்டை குழியில் இருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்..

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்

தலையில் தையல் போடப்பட்டு மற்றும் சில சிறாய்ப்பு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விரைவில் குழந்தை நலமோடு வீடு திரும்புவார். சென்னை மாநகராட்சி கமிஷன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன், மாநகராட்சி மன்ற தலைவர் ந.இராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் ந அதியமான்ஆகியோர் குழந்தையையும் அவரின் பெற்றோரரையும் சந்தித்து விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். அதற்குண்டான ஏற்பாடுகளையும் சட்டமன்ற உறுப்பினர் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார்.