300 ச.மீ.க்குள் கட்டட பரப்பளவு கொண்ட 14 மீ. உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டடங்களுக்கும் கட்டட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு

நகர்புற வளர்ச்சிதுறை அரசாணை வெளியீடு ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்த ஒரு சில நாட்களில் அரசாணை வெளியீடு இதன் மூலம் சிறு வணிகர்கள் குடிநீர், கழிவு நீர், மின் இணைப்புகளை எளிதாக பெற முடியும்

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : 10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே..!

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர அடிக்கு ரூ.13,500 எனக் குறைந்த விலையில் விற்பனை செய்து அதிமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து 2022ம் ஆண்டு நவம்பரில் திருத்திய அரசாணையைப் பிறப்பித்தது தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஷ்யம் கன்ஷ்ட்ரக்சன் நிறுவனம் விசாரணை வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், இன்று (செப் .25) இந்த வழக்கு குறித்த […]