எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்படுகிறது;

காங்கிரஸ் நிர்வாகிகளின் செல்போன்களை ஹேக் செய்ய முயற்சி; செல்போன் உளவு பார்க்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது”

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்பியுமான முகமது அசாருதீன், ஜூப்ளி ஹில்ஸ்

சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன்கார்கே, ராகுல்காந்தி, ரேவந்த் ரெட்டி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வு தாள் கசிவு வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள்.இது தவிர தௌசாவில் உள்ள மஹூவா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் […]

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்

தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்தை முலுகு நகரில் காங்கிரஸ் எம்.பி ராகுல், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இதையொட்டி, விஜயபேரி யாத்திரை என்ற பஸ் பிரசார பயணத்தை தொடங்கி வைத்தனர். வழி நெடுக கூடியிருந்த மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.பின்னர், முலுகுவில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பாஜ, பிஆர்எஸ், மஜ்லிஸ் கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரசை தோற்கடிக்க முயற்சிக்கின்றன’ என்று குற்றம்சாட்டினர். பிரியங்கா காந்தி பேசுகையில், […]

சத்தியமூர்த்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க குவிந்து உள்ளார்கள்

செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தியை மாற்றக் கோரி செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் வேன்களில் வந்து கொண்டு உள்ளனர்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

அதனை கட்சியினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். செயல்படாத அரசுக்கு முதல்வராகவும், அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் ரங்கசாமி உள்ளார்.

“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்”

“பாஜக அரசு சாதிவாரி கணக்கெடுப்புநடத்தவில்லை என்றால்,காங்கிரஸ்ஆட்சிக்கு வந்ததும் நடத்தும்” “நாட்டில் யார் எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்என்பதை சாதி வாரி கணக்கெடுப்பு தெளிவாக்கும்”

சோனியா தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை

செப் 18ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் டெல்லியில் சோனியாகாந்தி இல்லத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கிய ஆலோசனை சிறப்பு கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கவும் முடிவு.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள் மோடி;

நாங்கள் இந்தியா கூட்டணிதான்; மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவவும், ஆறுதல் படுத்தவும், அவர்களின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் இருக்கிறோம்; மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்; இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவோம்”