மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகத்திற்கு அஞ்சலி உருவப்படம் திறப்பு

மூத்த காங்கிரஸ் தலைவர் கார்மேகம் காலமானார். செங்கற்பட்டு மாவட்டத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பா.கார்மேகம் கடந்த 23.5.2024 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள அவரது மகன் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செல்லகுமார் இல்லத்தில் வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவாலும் காலமானார். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மீது அளவற்ற பற்று கொண்டு செயல்பட்டவர்.சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், தலைவர் வாழப்பாடியார், கவிஞர் கண்ணதாசன், எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்ற தலைவர்களுடன் இணைந்து பணியாற்றிவர். தந்தை பெரியாரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு […]
வாங்க, வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போங்க” – தமிழக காங்கிரஸை கிண்டலடித்த பாஜக தலைவர் அண்ணாமலை!

பிரதமரை கண்டித்து தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும் , உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய […]
காங்கிரசை கண்டித்து குரோம்பேட்டையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்திய மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பாஜக சார்பில் இந்தியர்களை இழிவாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடாவை கண்டித்து மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் சாம் பிட்ரோடாவை கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் […]
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல்

ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் பரபரப்பு தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் ஏஜெண்டுகள் 2 பேரின் மண்டை உடைப்பு காயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதி மோதல் காரணமாக ரெண்டல கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி வேட்புமனு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கும் ராகுல்காந்தி. ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார், ராகுல்காந்தி. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சென்று வேட்புமனு தாக்கல். ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்த போது சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.
காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால்

இந்திய அரசியல் சாசனத்தை மதம் சார்ந்து திருத்தம் செய்ய மாட்டார்கள் என எழுதித் தர முடியுமா ? எஸ் சி, எஸ் டி, ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்துவிட்டு அதை மத நம்பிக்கையில் வழங்க மாட்டோம் என எழுதி தர முடியுமா? காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் இவ்வாறு இட ஒதுக்கீடு முறையை மாற்றி அமைக்க மாட்டோம் என எழுதித் தர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி […]
அமேதியில் ராகுல் : காங்கிரஸ் அறிவிப்பு

அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல்காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அமேதி தொகுதியில் கிஷோர் லால் சர்மா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்படுள்ளார். அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக ஸ்மிருதி இரானி மீண்டும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, ராகுல்காந்தி ஏற்கனவே வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் அவர் 2வது தொகுதியாக ரேபரேலியிலும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குவங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில் 4ம் கட்டமான மே 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது
இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றவரும், மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீண்டும் போட்டியிடுகிறார். மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜ வேட்பாளராக நிர்மல் குமார் சாஹா போட்டியிடுகிறார். அங்கு பேசிய உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், “இதுவரை 2 கட்டமாக 191 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வடமாநிலங்களில் உத்தரபிரதேசத்தின் 80 தொகுதிகளையும் பாஜவுக்கு பரிசாக தருவோம். […]
வெற்றி கைநழுவி விட்டது பிரதமர் மோடிக்கு தெரியும்: ராகுல்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி கைநழுவி போய்விட்டதை பிரதமர் நரேந்திர மோடி நன்கு அறிந்துள்ளார். இது அவரது பேச்சிலிருந்து உணர முடிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையுடன் நடிகர் மன்சூர் அலிகான் சந்திப்பு ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் “முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன் – மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன்” “இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு”