பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]

குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]

சில்லறை பிரச்சனை : பயணியை அடிக்க பாய்ந்த கண்டக்டர்

தாம்பரம் அருகே மாநகரப் பேருந்தில் டிக்கெட் எடுக்க 200 ரூபாய் கொடுத்த போது சில்லறை இல்லை எனக்கூறி இளைஞரை ஆபாசமாக பேசிய மாநகர போக்குவரத்துகழக நடத்துனர் இணையத்தில் வைரலாகும் வீடியோ நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊரப்பாக்கத்தில் தங்கி சென்னையில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை நெல்லையில் இருந்து ரயிலில் தாம்பரம் வந்த அந்த இளைஞர் தான் தங்கி இருக்கும் அறைக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு […]

தாம்பரத்தில் நடுரோட்டில் நின்ற அரசு பஸ், கண்டக்டர் உட்பட 3பேர் தள்ளிய வீடியோ வைரல்

தள்ளு…தள்ளு….தள்ளு….. ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்த பேருந்து 50 பயணியை வைத்து தனி ஆளாக பேருந்தை தள்ளிய நடத்துனர் உதவிக்கு வந்த இருவர் ஒரே தள்ளில் இயக்கபட்ட பேருந்து சமூக வளைதளங்களில் வைரலாகும் காட்சி! மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கு தாம்பரம், அகரம்தென் செல்லகூடிய 31A வழிதடம் எண் கொண்ட பேருந்து புறபட தயாராக இருந்தது. அப்போது அந்த பெருந்தை இயக்க முற்பட்ட ஓட்டுநர் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் மக்கார் செய்தது. இதனை அறிந்த நடத்துனர் […]

முழு போதையில் காலையிலேயே பஸ்ஸில் ஏறி கலாட்டா செய்த பெயிண்டர்

அதிகாலையிலேயே குடித்துவிட்டு அரசு பேருந்தில் தகராறு செய்த பயணி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து. இவ்வளவு காலையில் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது போதை என மனக்குமுறலுடன் பேசிய அரசு பேருந்தின் ஓட்டுனர் கிழக்கு தாம்பரத்திலிருந்து அகரம் தென்பகுதிக்கு ஏற்றப்படும் 31-A பேருந்தில் தினசரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அலுவலகத்திற்கு செல்பவர்களும் பயணிக்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலையில் தங்கு தடை இன்றி கிடைக்கும் மதுபானங்களால் கூலி தொழிலாளிகள் பலர் காலையிலேயே […]

பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை

விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் – நடத்துநர் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 2013-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து […]