எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி’யில் உலக அறிவுசார் சொத்து தினத்தை 2024 குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் கொண்டாடுகிறது

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRMIST) 2024 ஆம் ஆண்டின் உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை, மே 7, 2024 அன்று, T.P. கணேசன் ஆடிட்டோரியம் மினி ஹால்-2. இந்த நிகழ்வை SRM தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (DEI) ஏற்பாடு செய்துள்ளது. DEI இணை இயக்குநர் டாக்டர். சாந்தனு பாட்டீலின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் விழாவில் மூன்று சிறப்புமிக்க தலைமை விருந்தினர்கள் […]
பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதைபொருள் விற்றதற்க்கு 2138 பேர் மீது வழக்கு போடப்பட்டது..

ஆனால் இந்த விடியா திமுக அரசு கைது செய்ததோ 148 பேர் தான்.. கைது செய்யப்படாத மீத நபர்கள் திமுகவை சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் வருகிறது
குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்துகல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். […]
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் திடீர் ஸ்ட்ரைக்…பல்கலைக்கழக பணிகள் முடக்கம்..

3 மாத சம்பளம் வழங்கவில்லை என்று கூறி பேராசிரியர்களே சாலையில் இறங்கி போராடுவது உயர் கல்வித் துறையின் சீர்கேட்டை பறை சாற்றுவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள், இனி தேசத்திற்கு எதிராக கோஷமிடுபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டால் ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது
திங்கட்கிழமை முதல் அனைத்து பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு
சென்னை நாளை விடுமுறை
கல்லுரி மாணவர்கள் குழப்பம்
சென்னை , காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுரி இரண்டிற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது… இந்நிலையில் கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் இருப்பதால், சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்ட கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தகவல்