இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆக்ஸ்ஃபோர்டு கல்வி மையம் வழங்குகிறது

சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், […]
தனியார் பொறியியல் கல்லூரிகள், போலியாக பேராசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு என்ன? மோசடியில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என அறிக்கை கேட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணா பல்கலைக்கழகத்திடம் அகில இந்திய தொழில் நுட்ப கல்வி குழுமமும் விளக்கம் கேட்பு 2022-2023ஆம் கல்வி ஆண்டில் 211 பேராசிரியர்கள் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பதிவு செய்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் சுமார் 500 பேராசிரியர்கள் முறைகேடாக பல கல்லூரிகளில் பதிவு செய்திருப்பது கண்டுபிடிப்பு
தாம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை

தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். […]
கல்விக்கு அதிக நிதி ஒதுக்க விஐடி வேந்தர் வேண்டுகோள்

கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு. சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள். அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய […]
பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து

பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]
கத்தியுடன் சிக்கிய மாணவர்கள் – கைது
சென்னையில் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துகொண்டிருந்த பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது புதுவண்ணாரப்பேட்டை அருகே சாகர் கவாச் சோதனையின் போது, போலீசாரிடம் சிக்கிய மாணவர்கள். குணா(20), ஜெனகன்(19), பாலாஜி(19), இசக்கி எட்வின் பால் ஆகிய 4 மாணவர்கள் கைது.
கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி. வரும் கல்வியாண்டு முதல் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு.
தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பு

குரோம்பேட்டை தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த முறையில் கல்விச் சேவையை செய்து வருகிறது. அந்த வகையில் மாணவச் செல்வங்கள் ஊடகத் துறையிலும் சிறந்து விளங்கும் பொருட்டு கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதல் பி.எஸ்சி Visual கம்யூனிகேசன் மூன்று வருட பட்டப்படிப்பை திறம்பட நடத்தி வருகிறது. இங்கு மாணவர்களின் தொழில்நுட்ப நுண்ணறிவை மேம்படுத்தும் வகையில் Visual எபக்ட்ஸ், மல்டிமீடியா, 3D மாடலிங், வீடியோ […]
இந்தியாவில் உயர்கல்வி பற்றி இந்தியாவின் கல்வி ஊக்குவிப்புசங்கம் வட்டமேசை விவாதம். தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் பேச்சு

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் உயர்கல்வி என்இபி அமலாக்க சூழலில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற வட்டமேசை விவாதத்தை தொடங்கி வைத்த அவர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் கூறினார். இந்திய கல்வி ஊக்குவிப்பு சங்கம் (EPSI) – எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உடன் இணைந்து […]
சிட்லபாக்கத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் […]