உணவில் கரப்பான் பூச்சி:
சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தூத்துக் குடி மாவட்டம், ட்டம், கோவில்பட்டி யைச் சேர்ந்தவர் வக்கீல் அபிநயா முத்து (வயது 29) என்பவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், “2024-ம் ஆண்டு’சுவிக்கி’ மூலம் அஞ்சப்பர் ஓட்டலில், அசைவ சாப்பாடு வாங்கினேன். சாப்பிடும்போது, இறந்தநிலையில் ‘கரப்பான் பூச்சி’ கிடந்ததை கண்டு அதிர்ச்சி தப்பட்ட ஓட்டலுக்கு, புகைப் அடைந்தேன். இதுகுறித்து, சம்பந் படத்துடன் புகார் அளித்தேன். இதற்கு உரிய விளக்கம் அளிக்க வில்லை. இந்த உணவை சாப்பிட் டதால், லேசான […]