பல்லாவரத்தில் 300 நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ் | அமைச்சர் வழங்கினார்

. பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் நரிக்குறவர்கள் காலணி உள்ளது, இங்கு 250 க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடியிருவரும் நிலையில், நரிக்குறவர்கள் மிகவும் பிற்படுத்தபட்டவர்கள் பட்டியலில் இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த கல்வி ஆண்டிலேயே கல்வி கற்கும் நரிக்குறவர் பயன்பெரும் விதமாக அவர்களுக்கு வருவாய்துறை மூலமாக பழங்குடியினர் சான்று வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த […]
பரிசோதனை முடிந்து முதலமைச்சர் வீடு திரும்பினார் .
உடல் பரிசோதனை முடிந்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் ..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., சந்தித்து வாழ்த்துப் பெற்றார்-.