CHROMPET APRIL 27th TO MAY 4th
Tambaram April 13th to 19 th April 2025
Chrompet April 13th to 19 th April 2025
Chrompet April 06 to April 12 Issue 49
மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை!தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் எனவும், அதற்கான அறிவிப்பு வருகின்ற முதல் வாரத்தில் வெளிவர உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் பாஜக மாவட்ட தலைவர்கள் புதியதாக அனைத்து மாவட்டங்களுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் பாஜக தலைமையிடம் கேட்டு உள்ளனர். ஆனால் கோவையை சேர்ந்த ஏ. பி. முருகானந்தத்தை அண்ணாமலை […]
Chrompet March 30 to April 05 Issue 48
ஐபிஎல் பார்த்து விட்டு திரும்பிய2 மாணவர்கள் மெட்ரோ தூணில் பைக் மோதி பலி
ஐபிஎல் போட்டியை பார்த்து விட்டு அதிவேகமாக பைக்கில் சென்று மெட்ரோ தூணில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கால்வின் கென்னி, சித்தார்த்தன். இருவரும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியை கண்டு களித்துள்ளனர். பிறகு புல்லட் பைக்கில் வீட்டிற்கு திரும்பினர். பைக்கை கால்வின் கென்னி ஓட்டிச் சென்றார். அதிவேகமாக சென்றபோது ஆலந்தூர் மெட்ரோ ரயில் தூணில் கட்டுப்பாட்டை இழந்து மோதினர். […]
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வழிபாடு
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் பழமையான ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இந்த கோவிலில் பெருமாள் நான்கு கோலங்களில் காட்சி அளிக்கிறார். சிறப்பு மிக்க இந்த கோவிலில் பங்குனி திருவிழா பெற்று வருகிறது இதில் தினமும் காலை மற்றும் மாலையில் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பெருமாள் எழுந்தருள நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா […]
குரோம்பேட்டை ராதா நகர் வசந்த மண்டபத்தில் மகா சுதர்சன யாகம், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை
குரோம்பேட்டை ராதா நகர் கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில் இன்று 23ஆம் தேதி மகா சுதர்சன ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 5 மணிக்கு சுவாமி திருமஞ்சனத்துடன் ஓமம் தொடங்கியது மதியம் 12:30 மணிக்கு பூர்ணாகூதி நடந்துஹோமம் முடிந்து தீபாரனை காட்டப்பட்டு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் பரீட்சைக்கு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனையும் செய்யப்பட்டது ஹோமத்தில் கலந்து கொண்ட உபயதாரர்களுக்கு தன்வந்திரி விக்ரம் வழங்கப்பட்டது இவ்விழாவில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி […]