3 லட்சம் பேர் பயன் பெரும் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரப்பாதை 15 ஆண்டுகளாகியும் தாமதமாவதால் பணியை விரைந்து முடித்திட கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி நலச்சங்க நிர்வாகிகள் ரெயில்வே கேட்டை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு*

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே துறையும்- மாநில நெடுஞ்சாலை துறையும் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பணிகளை துவக்கியது அப்போது முதல் இந்த ரெயில்வே கேட்டை கடந்து செல்லும் பேரூந்துகள் நிறுத்தபட்டது, இதனால் குரோம்பேட்டை, ராதாநகர், நெமிலிச்சேரி உள்ளிட்ட குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 லட்சம் பேர் மாற்று பாதையில் செல்லவேண்டியுள்ளது, இந்த நிலையில் ரெயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் நிலையில் மேலும் 10 அடி அகலம் 100 அடி நிளம் இடம் தேவைப்படுவதாக நெடுஞ்சாலைத் […]

குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி சுரங்க பாலம் அமைக்க கோரி போராட்டம்

குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரி அருகே சுரங்க ரயில் பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. குரோம்பேட்டை ராதாநகர், வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டுக்களுக்கு கிழக்குப்பகுதியில் சுமார் 3 லட்சம் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ரயில்வே கேட்டுக்களை காரணம் சொல்லி நிறுத்தப்பட்டுவிட்டது.இதனால் இம்மக்கள் தனியார் வாகனங்களை நம்பி உள்ளனர். தினமும் குறிப்பிட்ட தொகையை செலவழிக்கும் நிலை உள்ளது. அது மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளத்தை […]

குரோம்பேட்டையில் கைவிடப்பட்ட ரயில்வே பாலம்

குரோம்பேட்டையில் 19 ஆண்டுகளாக ராதா நகர் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது இதற்கிடையே வைஷ்ணவி காலேஜ் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடப்பட்டது ஆனால் இது பற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது சுரங்கப்பாதை அமைக்க போதிய நிலம் இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்

குரோம்பேட்டையில் நடைபெற்ற குரு பெயர்ச்சி விழா

குரோம்பேட்டை புருஷோத்தம நகர் ஸ்ரீ விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் இதனைத் தொடர்ந்து சிறப்பு நவகிரக பரிகார ஹோமம் அபிஷேகம் ஆராதனைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன காலை10மணிக்கு அனுக்ஜை, .விக்னேஸ்வர பூஜை.ஹோம சங்கல்பத்தை தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றதுகாலை 11:30 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன நண்பகல் 12:30 மணி அளவில் […]