சிட்லபாக்கத்தில் 20000 விநாயகர் சிலை கண்காட்சி

குரோம்பேட்டையை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் 17 ஆண்டாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் கணேஷ் மகாலில் அரை அங்குலம் முதல் ஆறு அடிவரையிலான, விநாயர்கர் சிலைகள், மண் சிற்பங்கள், தங்கம், வெள்ளி, பவளம், பல்வேறு அறிய படங்கள் என 20 ஆயிரம் விநாயகர்களை கண்காட்சியாக மூன்று அடுக்கு கட்டிடன் முழுவதும் காட்சி படுத்தியுள்ளார். இந்த […]
Chrompet 17 September 2023
தாம்பரத்தில் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் திமுக சார்பில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தாம்பரம் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர். ராஜா அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி […]
அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணாசாலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எடப்பாடி.
காஞ்சிபுரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் ..

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் மரியாதை நிமித்தமாக டெல்லியில் கிருஷ்ணன் மேனன்மார்க் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களுடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் தெரிவிக்குமாறு உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மணல் குவாரி அதிபர் அலுவலகத்தில் சோதனை நிறைவு..

புதுக்கோட்டையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை பெட்டி, பெட்டியாக கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்ற அதிகாரிகள் ஏற்கனவே, ராமச்சந்திரனின் வீடு, உறவினர் வீடு, நண்பர் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது”
இந்து தலைவரை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடியை இன்று காவல் துறையினர் கைது.

சென்னை காக்கா தோப்பு பாலாஜியின் கூலிப்படை சேர்ந்தவர் ஜங்கிலி கணேசன். இவர் நேற்று முன்தினம் இரவு சூளையில் உள்ள அங்காள அம்மன் குடிசை பகுதி தெருவில் கத்தியுடன் வந்துள்ளார். அப்போது அங்கு விநாயகர் சிலை அமைக்கும் பணியில் இருந்த ஸ்பதிகள் பார்க்க பாரத் இந்து முன்னணி தலைவர் ஆர்.டி.பிரபு மற்றும் நிர்வாகிகள் இருந்த போது ஆர்.டி.பிரபுவை நோக்கி வந்து தகாத வார்தைகள் கூறி கத்தியை எடுத்து குத்தினால் நீ காலி. எனக்கு ஜெயில் ஒன்றும் புதிது அல்ல […]
தாம்பரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு ..

தாம்பரம் மாநகராட்சி 3 ஆவது மண்டலத்திற்கு உட்பட்ட 34 ஆவது வார்டு SBI காலனி பகுதியில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 40 ஆவது வார்டு செம்பாக்கம் அம்பேத்கர் நகரில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் 42 ஆவது வார்டு ராஜகீழ்ப்பக்கம் மாருதி நகர் பகுதியில் ரூ .10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை ஆகிய இம்மூன்று கடைகளும் ,தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி […]
தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை வங்கி சுவர் இடிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு …

தாம்பரம் அருகே நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றினால் வங்கி சுவர் இடிந்து செக்யூரிட்டி மீது விழுந்ததில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்து குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (64) சிட்லப்பாக்கம் ராகவேந்திரா தெருவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் பணியில் இருந்த போது தாம்பரம் […]