மரகன்று

குரோம்பேட்டை புருஷோத்தமன் நகர் 2ஆவது குறுக்கு தெருவில் தாம்பரம் மாநகராட்சி 36ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், சந்திரன் மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து மரகன்றுகளை நட்டனர். மாமன்ற உறுப்பினர் கூறுகையில் யார் வீட்டிலும் மரக் கழிவுகள் சாலையில் போடாமல் வீட்டிலேயே இருந்தால் உறுப்பினரை தொடர்பு கொண்டு அதை அகற்ற எற்பாடு செய்யப்படும். சாலையில் வீசப்படும் மரக்கழிவுகளுக்கு இனி மாநகராட்சி அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.
Chrompet 22 Oct 2023
குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளி

குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளியில் சர்வதேச ரோட்டரி சங்கம் டோக்கியோ சுயோசின் ரோட்டரி சங்கம் இணைந்து தொடக்க பள்ளிக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) 5 ஸ்மார்ட் போர்டு நன்கொடையாக வழங்கப்பட்டது.பள்ளி செயலர் ஆர். மனோகரன், பள்ளி உறுப்பினர் சி.ஆர்.நரசிம்மன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.இராஜஸ்ரீ, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி, ஆசிரியர்கள் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் மகாவீர் போத்ரா, பாலசந்திரன், மணிவண்ணன் மற்றும் வந்திருந்த அனைவரையும் […]
குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
குரோம்பேட்டையில் நாற்றமடிக்கும் நல்லப்பா தெரு

குரோம்பேட்டை நல்லப்பா தெருவில் உள்ள மழை நீர் கால்வாய் மலஜலம் செல்லும் கால்வாயாக மாறியதால் அந்த பகுதியே துர்நாற்றம் அடிக்கிறது. நோய்கள் பரவுவதற்கு ஏதுவாக அமைந்து உள்ளது. தாம்பரம் மாநகராட்சி 35 வது வார்டில் உள்ளது நல்லப்பா தெரு குரோம்பேட்டையின் முக்கிய பகுதியான இங்கு ஏராளமான வீடுகளும் பூங்காக்கள் மற்றும் கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சாலையில் இந்தியன் வங்கி சாலையில் பாதாள சாக்கடை மூடி உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதால் அந்த […]
Chrompet 15 Oct 2023
தீபாவளி போனஸ் 20% வழங்கிட வேண்டுமென போக்குவரத்துத்துறைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் !

கடந்த ஆண்டுகளில் கொரோனாவை காரணம் காண்பித்து 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்ததை இந்த ஆண்டு செய்யக் கூடாது போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தற்பொழுது அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன் பணமாக ₨10,000 வழங்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு கடிதம்
லாட்டரி அதிபருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை கோவையில் மார்டின் வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமானவரித்துறையினர் சோதனை . சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள மார்டின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..
5 மாநில சட்டப்பேரவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல்

5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. சத்தீஸ்கர், மிசோராம் மாநிலங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்.