இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு

இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இலங்கையின் தென் பகுதியில் கொழும்புவில் இருந்து சுமார் 1,326 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை எனவும், சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கபடவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது. கொழும்பு நகரில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டதாக தகவல் […]

படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]

குரோம்பேட்டை GST சாலையில் போக்குவரத்து மாற்றம்

நகராட்சி சந்திப்பு ஜிஎஸ்டி சாலையில் கிண்டி, பல்லாவரத்தில் இருந்தும் ரேடியல் சாலையிலிருந்தும் வரும். வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் U Turn செய்து சென்னைக்கு செல்லவும், வலதுபுறம் திரும்பி பல்லாவரம் நகராட்சி சாலைக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் வாகனங்கள் பல்லாவரம் நகராட்சி சந்திப்பில் UTum செய்து தாம்பரம் நோக்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பல்லாவரத்தில் இருந்து வரும் வாகனங்கள் MIT மேம்பாலம் வழியாக ஜிஎஸ்டி சாலை […]

மண்டலாபிஷேக நிறைவு விழா

குரோம்பேட்டை ராதா நகர் ஹனுமார் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம சுப்ரமண்ய ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் 17.09.2023 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று (04-.11.2023) மண்டலாபிஷேக நிறைவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவர சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எஸ்ஆர்எஸ்எஸ் சபா நிர்வாகிகள் தலைவர் வி.கோதண்டபாணி, உப.தலைவர் பாவாயி பில்டர்ஸ் கே.மாரிமுத்து, செயலாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் துணை செயலாளர் கே.எஸ்.சௌமியநாராயணன், பொருளாளர் ஆர்.ஜே.முருகன், துணைப் […]

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

குரோம்பேட்டை வட்டார நாடார் ஐக்கிய சங்கம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் தெற்கு தெருவில் உள்ள திருமண கூடத்தில் நடைபெற்றது. ஏ.ஏ.முருகேசன் நாடார் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் வி.எஸ்.பி.மதிவாண நாடார் சங்கத்தின் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். ஆண்டறிக்கையை பொதுசெயலாளர் டி.எஸ்.முருகேசன் நாடார் வாசித்தார். வரவு செலவு கணக்குகளை மோரிஸ் நாடார் வாசித்தார். இந்நிகழ்வில் மூத்த உறுப்பினரும் ஆலோசகரமான ஏ.ராமஜெயம் நாடார். செயலாளர்கள் எஸ்.வெற்றிவேல் நாடார். எஸ். முருகேசன் நாடார். சங்க துணை தலைவர் டி.தர்மபால் நாடார். மற்றும் திரளான […]

குரோம்பேட்டை சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

குரோம்பேட்டையில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு புருஷோத்தம நகர் விஜய கணபதி லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும், காந்திஜி நகர் துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமிர்தகடேஸ்வரர் அன்னாபிஷேக காட்சியிலும், ராதா நகர் ஸ்ரீ ராமசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காசி விஸ்வநாதர் அன்னாபிஷேக காட்சியிலும், பத்மநாப நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் ஸ்ரீ ரங்கநாதர் அன்னாபிஷேக அலங்காரத்திலும் கருமாரியம்மன் பவுர்ணமி அபிஷோகம் அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்த போது […]

பணியாட்கள் இல்லாமல் திணறும் தாம்பரம் மாநகராட்சி

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் தனியார் நோய்கண்டறிதல் மைய்யத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் தாம்பரம் மாநகராட்சியின் மண்டல குழு தலைவர்கள் கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மக்களின் அடிப்படை பணிகள் தடைபடுவதாகவும் அதனால் பணியாட்களை நியமிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுகொண்ட அமைச்சர் அதிகாரிகள் […]