தாம்பரம் மாநகராட்சி முன்பு முதியவர் திடீர் போராட்டம்

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதி யில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். பல்லாவரம் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குரோம் பேட்டைராதாநகர் நாயுடு ஷாப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிறு பாலத்தை உடைத்து விட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குரோம்பேட்டை கட்டபொம்மன் குறுக்கு தெரு வைச் சேர்ந்த கோதண்டபாணி (வயது 74) என்ற முதியவர், தாம்பரம் மாநகராட்சி அலுவலக நுழைவு […]