குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் பிரம்மாண்ட திருமண மண்டபம் திறப்பு

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனமான சங்கர் கன்ஸ்ட்ரக்சன் சார்பில் அஸ்தினாபுரம் ராஜேந்திர பிரசாத் சாலையில் ஸ்ரீ சாஸ்தா மஹால் என்ற பிரம்மாண்ட திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருவண்ணாமலை மங்கள காளி தேவஸ்தான ஸ்ரீ கருடானந்த சரஸ்வதி சுவாமிகள், மண்டபத்தை திறந்து வைத்து ஆசி வழங்கினார்.தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நந்தனம் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் தில்லை வள்ளல்.கே […]