குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி

குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் […]

குரோம்பேட்டையில் பள்ளி கல்லூரிகள் அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் […]

குரோம்பேட்டை 36 வது வார்டு விஐயலட்சுமி நகரில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சந்திரன் கொடியேற்றினார். விஜயலட்சுமி நகர் நலச்சங்க நிர்வாகிகள் தலைவர் ஆர் ஜெயராமன் விஜயகுமார் பொருளாளர் வைதேகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 323 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

13.08.2023 ஞாயிற்றுக்கிழமை சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் ஆலய 323 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவதை ஒட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தாம்பரம் மாநகர கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் மற்றும் சிட்லபாக்கம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் மனோகரன் தாம்பரம் மாநகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 23 வது வட்ட […]

ஆனி மாத பௌர்ணமி முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

குரோம்பேட்டை காந்திஜி நகர் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்த போது எடுத்த படம்.

குரோம்பேட்டை ராதா நகர் ராமசுப்பிரமணியசுவாமி சுவாமி ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதால்அங்கிருந்த சுவாமிகளுக்கு கிருஷ்ணமாச்சாரி தெருவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை பகுதியில் 73 ஆண்டுக்கு மேலாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராமசுப்பிரமணியசுவாமி ஆலயமானது கடந்த 20 5 2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் கடந்துவிட்டபடியால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு 29. 6. 23 வியாழக்கிழமை அன்று பாலாலயம்கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில்வேத விற்பனர்கள் தலைமையிலும் விழா கமிட்டனர் தலைமையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேக பணிகள் முடிந்ததும் 17.9.23. ஞாயிற்றுக்கிழமை அன்றுமகா கும்பாபிஷேகம் வெகு […]

குரோம்பேட்டை சேர்ந்த ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த திருடனிடம் இருந்து நகையை திருடிய ‘பலே கில்லாடி’ வாலிபர்கள்

குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா விடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பெரம்பூர் […]

காசியில் கருடனும் பல்லியும் இருப்பதில்லை. ஏன் தெரியுமா….?

நம்முடைய ஏழு ஜென்மத்தில் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம். வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு […]