“இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அநீதிக்கு எதிராக எங்கே போராடினார்கள்?” – சீமான் கேள்வி

2015ல் சென்னையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பேரழிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது தவிக்கும் மக்களை ஓடோடி காப்பாற்றியவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள்.. தேடித் தேடி உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள் கொரொனோ காலத்தில் கொரொனோவில் கஷட்டப்பட்ட பல குடும்பங்களுக்கு வீடு தேடிச்சென்று உணவளித்தவர்கள் இஸ்லாமியர்கள். ஆழிபேரலையின் போது மசூதியையும் சர்ச்சையும் திறந்துவிட்டு மக்களை காப்பாற்றியவர்கள் இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும்.. பாஜகவிற்கும் சீமான் போன்ற சங்கி B-Teamகளுக்கும் வாக்களிக்காததே அநீதிக்கு எதிரான பெரும் போராட்டம் தான்.. அதை இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் செவ்வனே செய்கிறார்கள்.. புலம்பெயர்ந்த […]
மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் இன கலவரத்தை அடக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்து தாம்பரத்தில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்பாட்டம், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களாக நடைபெரும் இனக்கலவரதை ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் கட்டுபடுத்த தவறியதை கண்டித்தும், கிறிஸ்தவர்கள், தேவாளையங்கள் மீதான தாக்குத்லை கண்டித்தும் தாம்பரம் சண்முகம் சாலையில் தாம்பரம் அனைத்து கிறிஸ்தவமக்கள் இயக்கம் சார்பில் […]