தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3 சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட ஷாவலஸ் காலனி மற்றும் பாரத் அவன்யூ ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்களின் கோரிக்கையின்படி மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்ததன் பேரில்

தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகறிப்பு நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்க்கு தகுந்த இடத்தை மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குப்பட்ட சிட்லபாக்கம் ஏரியினை

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா மாநகராட்சி அலுவலர்கள், நீர்வளத்துறைஅலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
சிட்லபாக்கம் 43வது வார்டு உட்பட்ட தெருக்களில் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களை உரசிக் கொண்டு இருக்கின்றன

மழை காலத்திற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார துறை பணியாளர்களின் உதவியோடு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தும் பணியின் போது எடுத்த படம்.
Wow Kids Dream World Chitlapakkam

Kindergarten and day care with AC class rooms and Cctv monitored Premises.We have conducted summer camps for children .Enroll your kids for a fun filled learning environment.Nursery and Montessori curriculum.Luxury facilities with affordable fee structure.Balanced learning: Intellectual, emotional and physical growth.Personalised Attention to build unique strengths and interests of each child. Ultra-Safe Environment- with CCTV […]
டென்மார்க் நாட்டில் தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் சிட்லபாக்கம் சி.ஜெகன் குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி நேரில் பார்வையிட்டார்

தாம்பரம் மாநகராட்சியில் தற்போது வீடு வீடாக குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து அதனை ஒழுங்கு படுத்துகிறார்கள். திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், அதிக குப்பை சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை அள்ளுவதற்கு தனியார் நிறுவனங்களை தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு வீட்டுக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வசூலித்து குப்பைகளை தரம் பிரித்து அள்ளிச் செல்கிறார்கள். இந்த நிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளில் டென்மார்க் நாட்டில் உள்ள கென்டாப்ட் […]
சிட்லபாக்கத்தில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை

தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் வெட்டி கொலை, மூன்று பேர் கைது தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (19).இவர் பள்ளிகரனையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று சிட்லபாக்கம், சேது நாராயணன் தெருவில் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தகராறில் […]
சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம்

சிட்லபாக்கத்தில் கோடைகால சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.சிட்லபாக்கம் 2வது பிரதான சாலைக்கு அருகே அமைந்துள்ள ஏரி நிலப்பரப்பில் விளையாட்டு பயிற்சியாளர் சுரேஷ் தலைமையில் “அடையா படையா” எனும் விளையாட்டுப் போட்டிக்கான இலவச கோடைகால சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் முகமை தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றி பால், முட்டை மற்றும் பழம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில-மாவட்ட அடையா படையா நிர்வாகிகள், ஆதரவாளர் உமாபதி & சன்ஸ் நிறுவன […]
சிட்லபாக்கம் திமுகவுன்சிலர் பிறந்தநாள் விழா

தாம்பரம் மாநகராட்சி 43 வது வார்டு திமுக கவுன்சிலரும், உமாபதி அன் சன்ஸ் நிறுவன தலைவருமான லயன்.சி.ஜெகன் பிறந்தநாள் கிழக்கு தாம்பரம் பாரதமாதா தெருவில் உள்ள அரங்கில் வெகு விமரிசையாக கொண்டாட்டப்பட்டது. இதில் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், திமுக நிர்வாகிகள், நலச்சங்கத்தினர், நண்பர்கள், உமாபதி அன் சன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என பல்வேறு தரப்பினர்கள் கலந்துக்கொண்டனர். அப்போது பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவரும் சி.ஜெகனுக்கு சால்வை அணிவித்தும், மலர் […]
சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]
சிட்லபாக்கம் 43வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் பாபு தெரு பூங்காவில் புதியதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன

அவற்றின் தரத்தை மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவர் உபகரணங்களை பதிக்கும் பணி தொடங்கிய போது எடுத்த படம்