செல்போன் விபரீதம்: தந்தையின் ஆட்டோவில் இருந்து விழுந்த சிறுவன் பலி

சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார் இவருடைய மனைவி சுந்தரி இவர்களின் இரண்டரை வயது மகன் பிரதீப், நேற்று இரவு அருணாச்சலம் மது போதையில் ஆட்டோவில் தனது மகன் பிரதிப் உடன் மப்பேடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்க்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது மப்பேடு சந்திப்பில் ஆட்டோவின் பின்னால் செல்போனில் விளையாடி கொண்டிருந்த பிரதீப் தீடீரென தவறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மினி வேன் […]

சிறார் ஆபாச பதிவுகளை நீக்க உத்தரவு

எக்ஸ், யூடியூப், டெலிகிராம் ஆகிய மூன்று நிறுவனங்களும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை தங்கள் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தவறினால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுப்பியுள்ள நோட்டீசில், குறிப்பிட்ட மூன்ற சமூக வலைதளங்களும், தங்களது இந்தியப் பிரிவில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை நிரந்தரமாக […]

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை: கோவிலாம்பாக்கத்தில் தாய் கீர்த்தியுடன் பள்ளிக்கு செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தடுமாறி இரு சக்கரவாகனம் கீழே விழுந்தபோது, வேகமாக பின்னால் வந்த தண்ணீர் லாரி சிறுமியின் மீது ஏறியது. அப்பகுதியில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கும் லாரிகள், போக்குவரத்து விதிகளை சிறிதும் மதிக்காமல் அதிவேகத்தில் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்

தலையில் தையல் போடப்பட்டு மற்றும் சில சிறாய்ப்பு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. விரைவில் குழந்தை நலமோடு வீடு திரும்புவார். சென்னை மாநகராட்சி கமிஷன் ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன், மாநகராட்சி மன்ற தலைவர் ந.இராமலிங்கம்,மாமன்ற உறுப்பினர் ந அதியமான்ஆகியோர் குழந்தையையும் அவரின் பெற்றோரரையும் சந்தித்து விரைந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். அதற்குண்டான ஏற்பாடுகளையும் சட்டமன்ற உறுப்பினர் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார்.

மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவத்தில் மாட்டின் உரிமையாளர் விவேக் மீது 2 பிரிவின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு;

கவனக்குறைவாக செயல்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்

“கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

சென்னை: சிறுமியை மாடு முட்டிய சம்பவம்

2 மாடுகள் பெரம்பூர் டிப்போவில் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் சுற்றும் மாடுகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்.

பள்ளி குழந்தையை பந்தாடிய மாடு, பொதுமக்கள் சாலையில் நடக்க அச்சம்

சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி குழந்தையை மாடு முட்டிய காட்சி வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி பகுதியில் உள்ள இளங்கோ தெருவில் நேற்று பள்ளி சென்ற சிறுமி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இரண்டு மாடுகள் அந்த சிறுமியை முட்டி தள்ளின.சில நிமிடங்கள் வரை யாரும் நெருங்க விடாமல் அந்த சிறுமியை அந்த மாடு முட்டி தள்ளிக் கொண்டு இருந்தது.அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து அந்த மாட்டை […]

கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த விவகாரம் – ஈபிஎஸ் இரங்கல்

“கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்” “குழந்தையை இழந்து வாடும் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” “குடும்பத்தாருக்கு உரிய நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்குஅரசு வேலையும் வழங்க வேண்டும்”

வளரும் குழந்தைக்கு அளிக்க வேண்டிய சத்தான உணவுகள்

வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. அனைவருக்குமே குழந்தை என்றால் பெரும் ப்ரியம். தங்களது குழந்தைகளை அன்போடு மட்டுமின்றி அக்கறையோடு பார்த்துக்கொள்வதற்கும் பலர் துடிப்பார்கள்.ஆனால் அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த […]