பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரு 2000 திட்டம் தொடக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 18 வயது நிறைவடையும் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுவதோடு, அவர்களது உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது