ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன் பலி;
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நிஜாம் என்பவரது 5 வயது மகனுக்கு நேற்றிரவு அவனது தாத்தா ரம்புட்டான் பழத்தை வாங்கிகொடுத்தார்.பழத்தை விழுங்கிய சிறுவன் சிறிது நேரத்தில் அதன் விதை கழுத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானான்