சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் விரைவில் தொடக்கம்

இது சென்னை எழும்பூரிலிருந்து தமிழகத்தின் தெற்கு பகுதிகளுக்கு மேலும் அதிக ரயில் சேவைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரை இயக்கப்படும் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் இதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். 4.3 கி.மீ நீளமுள்ள சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் 4 வது ரயில் பாதை திட்டம் .279 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. சென்னை எழும்பூரை வடக்கு நோக்கி செல்லும் ரயில்களின் இன்னொரு […]

சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தம்

கடற்கரை – எழும்பூர் இடையே ₹279 கோடி செலவில் 4வது ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது; 7 மாதங்களில் பணியை முடிக்க திட்டம்