குரோம்பேட்டையில்பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
சென்னையை அடுத்தஜமீன் பல்லாவரம், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் கலைவாணி(வயது 50). தாம்பரம் அடுத்த முடிச்சூரில் உள்ள தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவர் அணிந்து இருந்த இருந்த ரெண்டரை பவுன் தங்கை தங்க சங்கிலியை யாரோ பறித்து சென்று விட்டனர் இதுபற்றி பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து திருவண்ணா மலை மாவட்டம், பெருமாள் கோவில் தெருவைச் […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திருநெல்வேலி மாணவர் சூரியநாராயணன் முதல் இடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு ஜூலை 30-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 495 எம்பிபிஎஸ், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இதுதவிர, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,659 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் […]
எடப்பாடி சந்திப்பை நயினார் நாகேந்திரன் தவிர்த்தாரா?
திருவாரூர், நாகை மாவட்டங்களில் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, திருவாரூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று ஓய்வெடுத்தார்.இந்த சூழலில் நாகையில் பாஜக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவாரூர் வழியாக சென்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜகவினர், திருவாரூரில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன், பழனிசாமியை சந்திப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை சந்திக்காமல் சென்றதால், இரு கட்சியின் தொண்டர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 25 -ல் மதுரையில் விஜய் மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற உள்ளது இது தொடர்பாக விய தனது எக்ஸ் பக்கத்தில், . தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி.” என்று […]
பெண்கள் பாஸ்போர்ட்.
மத்திய அரசு அப்பில். சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு பெண் பாஸ்போர்ட் பெற விரும்பினால் கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கணவரின் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை ஆணாதிக்கத்தை காட்டுவதாக நீதிபதி விமர்சித்தார்.இதனால், மனைவி தனியாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது படிவம் ஜே-வில் கணவர் கையெழுத்து பெற அவசியமில்லை என ஐகோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. சென்னை ஐகோர்ட் அளித்த […]
தாம்பரம் அருகே காப்பு காட்டில் திடீர் தீ
தாம்பரம் அடுத்த மதுரபாக்கத்தில் காப்பு காடு உள்ளது நள்ளிரவு நேரத்தில் அருகிள் உள்ள குடியிருப்பு மாடியில் இருந்து பார்த்தபோது காப்பு காட்டின் உட்பகுதியில் தீபற்றி எரிந்து வருவது தெரியவந்தது, இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தன் பேரில் தியணைப்பு வாகனத்தில் வந்த விரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் வனத்துறையின மற்றும் காவல் துறையினரும் அங்கு வந்துள்ளனர், தீ விபத்து ஏற்பட காரணம் வெளியாகவில்லை அதனால் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் கோடை […]
மாடு பிடிக்கும் தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம்-2 வார்டு எண்-22,38,43 சக்தி நகர்,மகேஷ்வரி நகர், பாம்மன் சாமி சாலை மற்றும் சர்வ மங்களா நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கும் , போக்குவரத்திற்கும் இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகள் மாநகராட்சியின் மாடு பிடிக்கும் வாகனம் மூலம் பிடிக்கப்பட்டு வாலாஜா கோசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
கலைஞர் டிவி பொறுப்பில் இன்ப நிதி
முதல் மந்திரி ஸ்டாலின் பேரனும் துணை முதல்வர் உதயநிதி மகனுமான இன்ப நிதி வெளிநாட்டில் படித்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அவருக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது அவர் தினசரி காலையிலிருந்து மாலை வரை அலுவலகம் வந்து பணி செய்கிறார்.விரைவில் அவரும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விமான விபத்தை முன்கூட்டியே கணித்த சாமியார் வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி மடத்தின் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார். அதில் அவர், எதிர்வரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். அதுவும் விமான விபத்தில் சிக்கி பயங்கர தீப்பிடிக்கும். ஒரு நகரம் நாசமாகும் என்று கூறியிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த […]
திருநீர் மலையில் மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 3 வீடுகளில் தீ.
திருநீர் மலையில் பழுதடைந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன..துணை மேயர் நேரில் வந்து ஆறுதல் கூறினார் பல்லாவரம் அடுத்த திருநீர்மலை உய்யாலம்மன் கோவில் தெருவில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தெருவில். கிருஷ்ணவேணி என்பவர் மற்றும் அவரது 3 மகன்களான உத்திர மூர்த்தி, கார்த்தி மற்றும் பாண்டியன் ஆகியோரின் வீடுகள் உள்ளது. இந்த வீட்டின் அருகில் மின்கம்பம் பழுத டைந்த நிலையில் இருந்தது. இதனை மாற்றி தர வேண்டும் என பல மாதங்களாக அப்பகுதி […]