புதிய தலைமை நீதிபதி 24ந்தேதி பதவி ஏற்பு

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமிக்கப்பட்டார் நவம்பர் 24 அன்று பதவியேற்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதியான சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 24 அன்று அவர் பதவியேற்க உள்ளார். 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார்.