40 நாட்கள்..3 மணி நேரம்..29 நிமிடங்கள்… சந்திரயான் -3 வெற்றிப் பயணம் கடந்து வந்த முக்கிய நிகழ்வுகள்!

வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ள சந்திரயான் 3 விண்கலம், இதுவரை கடந்து வந்த பாதை (ஜூலை 14 – ஆகஸ்ட் 23) குறித்து இங்கு பார்ப்போம். உலகமே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இன்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. சந்திரயான் -3 கடந்த 41 […]

கள்ளக்குறிச்சி: சந்திரயான் 3 விண்கலம் வெற்றியடைய, அரசுப் பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை!

சந்திரயான் 3: விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டி, உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 5 நிமிடங்கள் பிரார்த்தனை!

சந்திரயான்-3 வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகநாடுகள்

சந்திரயான்-3 லேண்டரின் தொலைத் தொடர்புக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையம் மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள ஏழு தொலைத் தொடர்பு நெட்வொர்க் மூலம் நகர்வுகளும் தரவுகளும் பெறப்பட்டும் அனுப்பப்பட்டும் வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள ஆண்டனாக்கள் சந்திரயான் திட்டத்தில் ஏன் பயன்படுத்தப்படுகிறது? விரிவாக பார்க்கலாம். சந்திரயான் 3 திட்டம் செயல்படத் தொடங்கும் போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இதற்கான தொலைத்தொடர்பு உதவிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. பூமி கோள வடிவம் என்பதால் நிலவை நோக்கி இந்தியா […]

சந்திரயான்-3 வெற்றி மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

செப்டம்பர் 6, 2019 ஆம் ஆண்டு ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாரால் நிலவின் மேற்பரப்பில் மோதியது. சந்திரயான் 2 திட்டத்தின் தரையிரங்கும் திட்டம் தோல்வி அடைந்த நிலையில், ஆர்பிட்டர் தொடர்ச்சியாக சுற்றி வந்தது. இதனால் ‘சந்திரயான்-2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. பகுதியாக […]

நிலவின் தென் துருவத்தை ஆராய ஆர்வம் காட்டும் நாடுகள் காரணம் என்ன?

நிலவில் தண்ணீர் இருக்குமா என்பது குறித்து விஞ்ஞானிகளிடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தன. 1960-களின் பிற்பகுதிகளிலும், 1970-களின் தொடக்கத்திலும் அமெரிக்காவின் அப்பல்லோ குழு கொண்டுவந்த மாதிரிகளின்படி, நிலவு வறண்டிருக்கும் என்று கருதப்பட்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு, பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், நிலவின் மாதிரிகளை புதிய தொழில்நுட்பங்கள் மூலம் ஆய்வு செய்தபோது, எரிமலை துகள்களில் ஹைட்ரஜன் இருந்ததை கண்டறிந்தனர். 2009 ஆம் ஆண்டு, இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 1 விண்கலம், நிலவின் மேற்பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. […]

நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தமாகி வருகின்றனர்

லேண்டர் செயல்பாடுகளை மாலை 5.20 மணி முதல் நேரலையாக ஒளிபரப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு: இணையவழியாக பங்கேற்கும் மோடி

சந்திரயான்-3 விண்கலத்தில் செலுத்தப்பட்ட லேண்டர் இன்று தரையிறங்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி இணையவழியாக பங்கேற்கவுள்ளார்.