குரோம்பேட்டையில் வழிப்பறி நடைபயிற்சியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் […]

பெருங்களத்தூர் ரயில்வே சுரங்கபாதையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 சவரன் தாலி செயின் பறிப்பு, மர்ம நபர் குறித்து தாம்பரம் இருப்புபாதை போலீசார் விசாரனை

பெருங்களத்தூர் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்த பெண் ஜெயலஷ்மி(60), மகள் வீட்டிற்கு வந்த நிலையில் மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று மீண்டும் பெருங்களத்தூர் வந்த அவர் ரயில்வே சுரங்கநடைப்பாதையில் நடந்துசென்ற போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் ஜெயலஷ்மி கழுத்தில் இருந்த 11 சவரன் தாலி செயினை பறித்து சென்றார். இது குறித்து அக்கம் பக்கதினர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் நேரில் விசாரணை செய்த அவர்கள் இந்த சுரங்க நடைப்பாதை தாம்பரம் இருப்புபாதை காவல் […]

குரோம்பேட்டை சேர்ந்த ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த திருடனிடம் இருந்து நகையை திருடிய ‘பலே கில்லாடி’ வாலிபர்கள்

குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் ரேணி குண்டா ரெயில் நிலையத்தில் ஏறி சென்னை வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ரமேஷ் பொதுப் பெட்டியில் ஏறியுள்ளார். மனைவி, பிள்ளைகள் ஊனமுற்றோர் பெட்டியில் ஏறியுள்ளனர். ரெயில் வியாசர்பாடியை கடந்து மெதுவாக வரும் போது ஒரு வாலிபர் ஊன முற்றோர் பெட்டியில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி சரண்யா விடம் இருந்து 9 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு ஓடும் ரெயிலில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பெரம்பூர் […]