பெருங்களத்தூர் நகைக்கடையில் செல்போனை திருடிய மர்ம ஆசாமி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ். இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு […]
முடிச்சூரில் இருசக்கர வாகனம் திருடும் வீடியோ வைரல்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் […]
மெடிக்கல்களில் சிசிடிவி கட்டாயம் – மதுரை ஆட்சியர்

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலி மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும் சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.
பம்மல் எண்ணை கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து […]
திருப்பதியில் சுற்றிவரும் கொடூர கொள்ளை கும்பலான ஜட்டி கேங்!

ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வெளி ஊர் செல்லும் பொது மக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லவும் அறிவுறுத்தல் – எளிதில் பிடிபடாமல் இருக்க ஜட்டி மட்டும் அணிந்து கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்துவார்கள் என சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு எச்சரிக்கை!
சென்னையில் உள்ள தனியார் துணிக்கடைகளில் திருடிய புடவைகளை காவல்நிலையத்துக்கு திருப்பி அனுப்பிய ஆந்திர பெண்கள்

சிசிடிவி காட்சியில் புடவை திருடியது அம்பலம் – போலீசார் ஆந்திராவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் திருப்பி அனுப்பி வைத்தனர்
இரும்பு கடையில் பார்சலை திருடும் கொள்ளையன் சிசிடிவியில் சிக்கினான்

சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் உள்ள யோகலஷ்மி ஹார்டுவேர்ஸ் கடைக்கு தேவையான பார்சல் லாரியில் வரும் நிலையில் அதிகாலை கடைமுன்பாக வைத்து விட்டு செல்வது வழக்கம் அதனை கடை திறக்கும்போது எடுக்கும் நிலையில் சமிப் நாட்களில் பார்சல் இல்லை என்பதால் அனுப்பிய நபரிடம் விசாரித்துள்ளார். அவர்கள் இறக்கிவிட்டு சென்றதாக கூறியதால் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியை பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பார்சலை திருடி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த […]
பிரியாணிக்கு பணம் கேட்ட ஓட்டல் ஊழியருக்கு அடி உதை CCTV வைரல்

கடப்பேரியில் உணவகத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேப்பியா அடித்து துவைத்த இளைஞர்கள் வெளியான சிசிடிவி காட்சி. சென்னை தாம்பரம் அடுத்த கடப்பேரி, கண்ணன் தெருவில் ராஜகோபால் என்பவர் ஹயாத் மலேசியன் புரோட்டா பிரியாணி பாயிண்ட் என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக உணவகம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று மதியம் ஆட்டோவில் உணவகத்திற்கு வந்த மது போதை ஆசாமி ஒருவர் சாப்பிட பிரியாணி கேட்டுள்ளார். கடையில் இருந்த சங்கர் என்பவர் பிரியாணி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட பிறகு, […]
முடிச்சூரில் டாட்டு குத்திய கொள்ளையன் அட்டகாசம் அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் மளிகை, சலூன், ஹர்டுவேர்ஸ், செல்போன் கடைகள் இயங்கி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் கடைளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் காலை வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சலூன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கபட்டிருந்த மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் மளிகை கடையின் சிமெண்ட் சீட்டை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் […]
பல்லடம் சம்பவம் – சிசிடிவி வெளியீடு

பல்லடம் நால்வர் படுகொலை சம்பவம் தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. குடும்பத்தினரை கொலை செய்ய துரத்திச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு. குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து தகராறு.