உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி […]
இந்தியாவில் சீன சிசிடிவி நிறுவனங்களுக்கு தடை.?

மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு.
சேலையூரில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு வீடியோ வெளியீடு

சேலையூரில் பட்டம் பகலில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபரின் சிசிடிவிவெளியாகி பரபரப்பு கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூர் ஜெகஜீவன் ராம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருடைய வீட்டில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டம் பகலில் நடந்து சென்ற நபர் திரும்பி வரும்போது இருசக்கர வானகத்தை ஓட்டி சென்றார். மேலும் இதன் தொடர்பாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் சிசிடிவி […]
பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]
சேலையூர் ஆவின் பாலகம் சூறையாடல். சிசிடிவி கட்சியால் பரபரப்பு

தாம்பரம் அருகே ஆவின் பாலகத்தில் சிலர் தகராறில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு தாம்பரம், சேலையூர், மப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வருபவர் சண்முகவள்ளி நேற்று இரவு 8.00மணியளவில் பால் வாங்குவதற்க்கு வந்த அரவிந்தன் என்பவர் தனது வீட்டிற்க்கு பால் வரவில்லை என்று கடையில் வேலை பார்க்கும் சாத்தையாவிடம் தனது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். கடையில் இருந்த பொருட்களை அரவிந்தனின் நண்பர் ஒருவர் தூக்கி வீசியதும் சாத்தையா கையெடுத்து […]
சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]
குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]
சென்னையிலுள்ள 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 29ம் தேதி முதற்கட்ட பயிற்சி வழங்கப்படும்

ஒரு மேஜைக்கு 1 CCTV பொருத்தும் பணி நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர்: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
நமக்கு நாமே திட்டத்தில் CCTV கேமராக்கள் திறப்பு விழா
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், சிட்லபாக்கம், 43வது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்களின் முயற்சியில் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நமக்கு நாமே திட்டத்தில் 43வது வார்டு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் CCTV ரூ.7,20,000/- மதிப்பீட்டில் ரூ.3,20,000/- உமாபதி & சன்ஸ் பிரைவெட் லிமிடட் நிறுவனத்தின் பங்கீடு மற்றும் ரூ.3,20,000/- தமிழ்நாடு அரசு மானியத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]
சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]