மதமாற்றம் செய்ய சென்னையில் பயிற்சி

​ராஜஸ்​தான் மாநிலம் ஆல்​வாரில் கிறிஸ்தவ மிஷனரி​கள் நடத்​தும் விடு​தி​யில் மதம் மாற்​றம் செய்​வ​தாக புகார் எழுந்துள்​ளது. ஆல்​வாரின் அரசு பள்​ளி​யில் படிக்​கும் குழந்​தைகள் மிஷினரி​யின் விடு​தி​யில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். பள்​ளிக்கு தின​மும் அனுப்​பாத​தால், அக்​குழந்​தைகள் விடு​தி​யிலேயே அதிக நாட்​கள் தங்கி உள்​ளனர். அவர்​களுக்​கான உணவு உட்பட அனைத்து செல​வு​களை​யும் கிறிஸ்தவ மிஷனரி​கள் செய்​துள்​ளனர். பின்​னர் குழந்​தைகளை​யும் அவர்​களின் பெற்​றோரை​யும் மதம் மாற்ற முயற்​சித்​துள்​ள​தாக போலீஸ் விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இதுகுறித்து ஆல்​வார் காவல் கண்​காணிப்​பாளர் சுதிர் சவுத்ரி […]