கனமழை எதிரொலி கார் விற்பனை மைய சுவர் இடிந்தது

இரவு பெய்த கனமழையால் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை மையம் சுற்றுசுவர் சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு இரவு சென்னை புறநகர் பகுதியுல் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்த நிலையில் கோவிலம்பாக்கத்தில் டாடா கார் விற்பனை நிலைய பின்பக்கத்தில் 6 உயரம், 60 நிலமுள்ள சுற்றுசுவர் அடியோடு பெயந்து அருகில் உள்ள சாலையில் விழுந்தது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அகற்றும் பணியில் ஈடுபடவில்லை.

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கோவையில் கார் ஷோரூம் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் கியா கார் ஷோரூம் வைத்திருக்கும் அனீஸ் என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.