குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் எரிந்து எலும்பு கூடான கார்

காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரம் வழியாக பல்லாவரத்தை நோக்கி வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை சாமு என்பவர் ஒட்டி செல்ல அதில் மூன்று நபர்கள் இருந்தனர். சரியாக குரோம்பேட்டை பேருந்து நிலையத்தை கடந்து பான்ஸ் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் செல்லும் போது திடீரென கார் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. புகை வந்ததை பார்த்த ஓட்டுநர் காரை சாலையில் நடுவே நிறுத்திவிட்டு இறங்கி ஓடி விட்டார். சில நேரத்தில் கார் முற்றிலும் […]