வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு கார் எரிந்து சாம்பல்
பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட இருந்த சொகுசு கார் தீப்பற்றி எரிந்து சேதம் காரணம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை அருகே உள்ள சூர்யா ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் வயது(29) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷின் கார் பழுதாகியதால் சென்னையில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடைக்கு கொண்டு சென்று பழுது பார்த்து விட்டு மீண்டும் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி […]
வெள்ளி வியாபாரி கொலை வழக்கு… கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது
சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.சேலம், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக […]
தமிழ் நாடு அரசின் விளையாட்டு துறை நடத்த இருந்த கார் பந்தயம் கைவிடப்பட்டது
இதற்காக ரூபாய் 43 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ராணுவம் தொடர்ந்த வழக்கில் தடை தற்போது பந்தயம் கைவிடப்பட்டது.
விருதுநகர்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது
இதில் பயணம் செய்த பயிற்சி மருத்துவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரளா மாநிலம் காவநாத் மாவட்டம், கேரா நகரைச் சேர்ந்தவர் சாமுவேல்ஜோஸ் (21). இவர், புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லுரியில் எம்.பி.பி.எஸ் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் காரில், திருவனந்தபுரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார் .விருதுநகர் வடமலைக்குறிச்சி சந்திப்பு அருகே வந்தபோது, காரின் டயர் திடீரென பஞ்சர் ஆகியதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த […]
பாலத்தை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழத்தில் விழுந்த கார்: 2 பேர் உயிரிழப்பு
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் கார் முழுமையாக நொறுங்கியது.இந்த விபத்து காரணமாக திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கீழே விழுந்து விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டு விட்டது. மேலும் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக […]
பெருங்களத்தூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை அடுத்த முகலிவாக்கதை சேர்ந்தவர் கார்திக், உறவினர் வீட்டு திருமணத்திற்கு கூடுவாஞ்சேரி நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்றபோது பெருங்களத்தூரில் திடீரென தீபற்றிய நிலையில் காரை விட்டு கார்திக் இறங்கிவிட்டார். ஆனால் கார் கொழுந்திவிட்டு எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, தாம்பரம் தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை கட்டுபடுத்தினார்கள்….
உளுந்தூர்பேட்டை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே எ.குமாரமங்கலம் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் வட்டாரக் கல்வி அலுவலர் உயிரிழந்தார். சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் திருநாவலூர் வட்டாரக் கல்வி அலுவலர் செல்லின் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊரப்பாக்கம் : ஆம்னி பஸ் மீது கார் மோதல் 2 நண்பர்கள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே எதிர் திசையில் சென்று ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியை சேர்ந்த தீபக் (23), ரூபேஷ் (24) மற்றும் நவீன் (23) ஆகிய மூவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் தீபக் தனது காரில் நண்பர்கள் மூவருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே கார் சென்றபோது தீபக்கின் கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனை தாண்டி எதிர் […]
பல்லாவரம் ரேடியல் சாலையில் கார் மோதி காவலாளி பலி

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (72) அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பல்லாவரம் ,துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக தனது சைக்காலில் ஐயப்பன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த வாடகை கார் மோதியதில் தூக்கி வீசாபட்ட முதியவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலத்தகாயமடைந்த முதியவரை மட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு […]
படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]