பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]

மழையில் நனைந்த நாய்க்குட்டிகளை காரில் பாதுகாத்த ஆட்டோ டிரைவர் வீடியோ வைரல்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் கொட்டும் மழையில் முள் புதரில் குட்டிகளுடன் தவித்த தெரு நாய்களை தனது ஆட்டோ, காரில் இடம் அளித்த ஆட்டோ ஓட்டுநர் சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஆதித்யாநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணி செய்கிறார். இன்று மாலை வசித்துவரும் வீட்டின் அருகே முற்புதரில் நாய்கள் குரல்களால் முனகல் சத்தம் கேட்டது. பார்த்த தேவராஜின் குடும்பதினர் இரண்டு பெண் நாய்கள் முள் புதரில் குட்டிகளை சிலமணி நேரத்திற்கு முன் ஈன்று […]

பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து

பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]

கார் மீது மோதியவர்கள் கீழே விழுந்த போது லாரி ஏறி 2 பேர் நசுங்கி சாவு

கேளம்பாக்கம் அருகே கார் மீது மோதிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாரி கீழே விழுந்ததில் லாரி மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு சென்னை ஓ.எம்.ஆர் சாலை படூர் பகுதியில் செயல்படும் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் ஹாரிஸ் ஜான்(19) இவரின் நண்பர் ஷேக்பாஷா(27) இருவரும் கிழக்கு கடற்கரை சாலை கோளத்தில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த காரின் பின்பக்க டோரில் இடித்ததில் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாரி […]

தாம்பரம் அருகே ஒரே இரவில் இரண்டு பேர் விபத்தில் பலி

தாம்பரம் அருகே ஒரே இரவில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்க்கு சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (35) தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு தாம்பரம் , வேளச்சேரி வழியாக சென்று கொண்டிருந்த போது கேம்ப்ரோடு அருகே பின்னல் கும்பகோணத்தில் இருந்து அதே மார்க்கத்தில் செந்தில்குமார் […]

தாம்பரத்தில் பரபப்பு: பெண் இன்ஸ்பெக்டர் சென்ற வாகனத்தின் டயர் கழன்று ஓடியது

தாம்பரத்தில் பெண் காவல் ஆய்வாளர் சென்ற காவல்துறை வாகனத்தின் டயர் கயன்று ஓடியதால் பரபரப்பு நல்வாய்பாக உயிர் தப்பித்து உள்ளோம் என புலம்பிய ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர், ஜெயலட்சுமி இவர் வழக்கம் போல் நேற்று இரவு பணியை முடித்து விட்டு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை (டாட்டா சுமோ) வாகனத்தில் மயிலாப்பூரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு புறப்பட்டார். காரை […]

திருப்பதி அருகே சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்

நெல்லூர் இந்துகூர்பேட்டையைச் சேர்ந்தவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுவிட்டு காணிப்பாக்கம் சென்றபோது விபத்து ஏற்பட்டது. சந்திரகிரி எம்.கொங்கரவாரிப்பள்ளி அருகே சித்தூர்-நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காரில் பயணித்த 2 பேர் பலத்த காயம்; – கவலைக்கிடமான நிலையில் ஒருவர் திருப்பதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புனே விபத்து – ₹1758 செலுத்தி பதிவு எண் பெறாமல், சாலையில் பல மாதங்களாக சுற்றி வந்த ₹2.5 கோடி மதிப்பிலான சொகுசு கார்

புனேயில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி, இருவர் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய ₹2.5 கோடி மதிப்பிலான Porsche கார், ₹1,758 கட்டணமாக செலுத்தாததால், இன்னும் பதிவு செய்யப்படவில்லை என மாநில அரசு தகவல்

போதையில் கார் ஓட்டி 2 பேர் பலியான விவகாரத்தில் சிறுவனின் தந்தை உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தபட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்

புனேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்களான அனிஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா இருவரும் ஓட்டலுக்கு சென்று விட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.சுமார் 3 மணி அளவில் கல்யாணிநகர் பகுதியில் பைக் சென்று கொண்டிருந்த போது அதே சாலையில் வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு கார் மீது விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கார் ஓட்டிய […]

கார் கடனை கட்ட தவறிய தொழிலதிபர் மீது நிதி நிறுவனத்தினர் தாக்குதல்

கார் மாதத் தவணை கட்ட தாமதமானதால் தொழிலதிபரை தாக்கிய தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர் பைனான்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு கட்டுமான இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை சேலையூரை சேர்ந்தவர் ஆனந்தன் (43).இவர் எர்த் மூவர்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் தாம்பரத்தில் உள்ள சோழமண்டலம் பைனான்சியல் லோன் பெற்று கார் ஒன்று வாங்கியுள்ளார்.இந்நிலையில் ஒரு மாத தவணை கட்டவில்லை என வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர் ஆனந்தனை தாக்கியுள்ளார். இதில் ஆனந்தனின் காது ஜவ்வு கிழிந்ததாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து […]