ரீல்ஸ் விபரீதம்: 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கார்

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், சதாவக்பூர் சுற்றுலாப் பகுதியில் சாஹில் ஜாதவ் (20) என்ற இளைஞர் ரீல்ஸுக்காக காரில் ஸ்டண்ட் செய்தார் கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது.. பலத்த காயமடைந்த சாஹில் என்பவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சாலையைக் கடக்க முயன்ற 4 பேரை இடித்து தள்ளிவிட்டு பறந்த கார்

தாம்பரம் சானடோரியம், அப்பாராவ் காலனி, 2வது தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் (50).இவர் ராயப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார், இவரது மனைவி அமலா ஹாசல் (48), சித்த மருத்துவராக உள்ளார்.தம்பதியருக்கு 12 வயதில் மகன், 8 வயதில் மகள் உள்ளனர். அவர்கள் இருவரும் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள், இந்நிலையில் பள்ளி முடிந்து பள்ளி பேருந்தில் வந்த மகன் மற்றும் மகளை வழக்கம் போல அமலா ஹாசல் சானடோரியம், […]

சிட்லபாக்கத்தில் கார் மோதி விழுந்த மின்கம்பம் | உடனே அகற்ற கவுன்சிலர் நடவடிக்கை

சிட்லபாக்கத்தில் கார் மோதி மின்கம்பம் கீழே சாய்ந்தது அதனை அகற்ற கவுன்சிலர் ஜெகன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் 43வது வார்டுக்கு உட்பட்ட பாபு தெரு மற்றும் கலைவாணர் தெரு சந்திப்பில் சனிக்கிழமை காலை 5:45 மணி அளவில் கார் மோதியதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. பற்றிய தகவல் அறிந்த மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் சம்பவ இடத்திற்கு. விரைந்து வந்தார் . சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து, கிரேன் இயந்திரம் மூலம் […]

வீட்டு முன்பு நின்ற காரில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர், ஆனால் […]

கரூர் விஜய் கட்சி தவெக நிர்வாகி அதிரடி கைது, பள்ளி ஆசிரியை பெயரில் கார் வாங்கி மோசடி

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலணியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா. இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; எனது கணவர் டோமினிக் பிரபாகரன் முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த ஆண்டு திருச்சி அருகே திருவரம்பூரில் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது […]

காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமயம்: புதுக்கோட்டை அருகே காரில் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம், திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையோரம் உள்ள நகர சிவ மடம் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஒரு கார் நின்றிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சிவமடத்தின் வாட்ச்மேன் அடைக்கலம் (70), அந்த காருக்கு அருகே […]

பஸ் டிரைவரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவி வைரல் வீடியோ

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் மாநகர பேரூந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய சட்டகல்லூரி மாணவி, அவர் கணவர் உள்ளிட்ட 4 பேரை குரோம்பேட்டை போலீசார் கைதுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதிமுக கொடிகட்டிய காரும் பறிமுதல் தொடந்து விசாரணை திருவான்மியூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் தடம் எண் 91V மாநகர பேரூந்தை ஓட்டுனர் அசோக்குமார் ஓட்டி சென்றார். நடத்துனர் இருசப்பன் உள்ளிட்ட பயணிகள் பேரூந்தில் இருந்த நிலையில் குரோம்பேட்டையில் பேரூந்து நிறுத்தத்தில் நிற்க ஓரமாக பேரூந்தை அசோக்குமார் ஓட்டியுள்ளார். […]

குரோம்பேட்டையில் பஸ் ஊழியர்கள் திடீர் மறியல் வழக்கறிஞர்கள் தாக்குதல் எதிரொலி

குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரை உரசியதாக அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு சென்னை திருவான்மையூரில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுனர் இருச்சப்பன் மற்றும் நடத்துனர் அசோக குமார் குரோம்பேட்டை அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்து அரசு பேருந்து வழிமறித்து காரில் […]

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது

அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த கார் – டிரைவர் உடல்கருகி பலி இருக்கையில் அமர்ந்தபடியே கார் ஓட்டுநர் உடல்கருகி உயிரிழந்தார் – இறந்தவர் யார்? என விசாரணை

தனியார் கம்பெனி பஸ் மோதியதில் கணவருடன் ஆசிரியை பலி

கேளம்பாக்கம் அருகே சோனலூரில் இருசக்கர வாகனம் மீது தனியார் கம்பெனி பேரூந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி உயிரிழப்பு. தனியார் கம்பெனி பேரூந்து நிற்காமல் சென்ற நிலையில் பணியாளர்களை ஏற்றியவாறு மீண்டும் அதே வழியில் வந்தபோது ஓட்டுனர் கோட்டிஸ்வரன்(44) கைது. உயிரிழந்த தமோதரன்(53) மாமல்லபுரம் நகராட்சியில் துப்புரவு கண்காணிப்பாளராகவும், அவர் மனைவி ஜெயதுர்கா(47) செயிண்ட் மேரிஸ் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர், இவர்களின் சொந்த வீடு தாம்பரம் மாடம்பாக்கத்தில் இருந்த நிலையில் அங்கு மகள் வசித்துவருகிறார். […]