கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம்

தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் மண்டலத்திற்குட்பட்ட வள்ளுவர் குருகுலம் பள்ளியில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமினை தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, (25.07.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.